*வணக்கம் வருகைக்கு நன்றி*
Showing posts with label ஏடிஎம். Show all posts
Showing posts with label ஏடிஎம். Show all posts

May 17, 2011

என்ன கொடுமை - ஏடிஎம் ல நடக்குது

ஏடிஎம் ல் பணம் எடுக்கும்போது பல அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும்.இங்கே என்னென்ன கொடுமை நடக்குதுனு பார்ப்போமா?சும்மா தமாசுக்குதான்.


 இவர் தன் பணத்தை எடுக்க வந்திருக்கிறாரா?அடுத்தவங்க பணத்தை எடுக்க வந்திருக்கிறாரா?அல்லது பணத்தை எடுத்துகிட்டு  ரசிதுகளை மட்டும் அங்கயே போட்டு விட்டு போயிடுறாங்களே,அதைதான் மூட்டை நிறையா வச்சிருக்கிறாரோ!



இவர் மனைவி பணம் எடுக்கிறத மத்தவங்க பாத்துடக் கூடதாம். நாம் பணம் எடுக்கும்போது அடுத்தவங்க பாக்கக் கூடாதுதான் அதுக்குனு இப்படியா?

இது என்ன கோலம்?.அய்யோ பாவம்!யாரிடம் எதுக்கு அடி வாங்கினாரோ தெரியல.


இந்த அநியாயம் எங்கெயாவது உண்டா?கொடுமை கொடுமை என கோவிலுக்கு போனால் அங்க ரெண்டு கொடுமை தலைய விரிச்சாடுதாம்.



பெரியவங்களுடன் வராமல் இந்த வாண்டுகள் கஷ்டப்படுதே!


                                    ம்..இது என்ன டெப்பாசிட்?ரசிதுகளுக்கா?

                                         
                                            
              
                   இவ்ளோ உயரத்தில் எப்படிங்க பணத்தை எடுக்கிறது?ரொம்ப கஷ்டம்.

 
                        அதுக்குனு  இப்படி தரமட்டத்தில் இருந்தாலும் கஷ்டம்தான்!!!

                         பணம் வராட்டாலும் இப்படி கேம்ஸ் இருந்துச்சுனா கொஞச  நேரம்       விளையாடிவிட்டு  வரலாம்  குளுகுளு  ஏசியில்.


ரசிது காகிதம் கொட்டி கிடப்பது போல பணம் வந்து குவிந்திருந்தால் எப்படி இருக்கும்.இதென்ன கண்ணாடிலாம் மாட்டி வச்சுருக்காங்க.பழுதடைந்த ஏடிஎம் ல்  இப்ப கண்ணாடி வியாபரம் நடக்குது போலருக்கே!