ஊர்களில் பிடித்த இடங்களில் இருக்கும் துறையினர்கள் ஆளுக்கொரு குழி தோண்டி வேலை முடிந்ததோ இல்லையோ அரைகுறையாக குழிகளை மூடாமல் செல்ல,அப்பாவி குழந்தைகள் அதில் விழுந்து பலியாகும்.எத்தனை குழந்தைகளை பலி கொடுத்தாலும் யாரும் திருந்துவதாகத் தெரியவில்லை.ஒவ்வொருமுறை இந்த செய்தியை கேள்விப்படும்போதேல்லாம் வேதனையுற்ற மனங்களை ஆறுதல்படுத்த பின்வரும் காட்சிகள்.








