*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 5, 2016

வருகையாளர்களுக்கு வணக்கம்***அகவை 5

சொந்த மண்ணிற்கு செல்லுகையில் ஒரு பூரிப்பு அனுபவமாகுமே, அப்படியான உணர்வு இந்த தளத்தை ஸ்பரிசிக்கையில்..,.டெம்ப்ளேட் மாற்ற கூட மனமில்லை......

அந்த காரணம்  இந்த காரணம் என்று எழுதாமல் 3 வருடம் கடந்து வந்தாலும், 30 வருடம் எழுதுமளவிற்கு அனுபவங்கள் கைவசம் உள்ளதாக எண்ணுகின்றேன்.

மௌனம், பொருமை,சகிப்பு, ரசனை இவைகளின் கூட்டுக்கலவையே அன்பு  என்பதாக உணர்ந்துள்ளேன்-சிலர் உதாசினப்படுத்துகையில்.

வஞ்சகமும் எதிர்பார்ப்பும் இல்லா மனங்களை கணிப்பது வெற்றி எனில் அத்தகைய உள்ளங்களில் நமக்கொரு இடம் கிடைத்துவிட்டால் அதுவே சாதனை.

ஆச்சி ஆச்சி வலைப்பூ பிறந்து 5ஆம் வருடம் துவங்கும் இந்நாளில் ,நட்பின் அன்பு கட்டளைக்கு பணிந்து இங்கே விரல் பதித்திருக்கின்றேன். என்னை அடையாளப்படுத்தும்  விலாசமாக உவிய இந்த வலைப்பூவில்  மாதம் ஒரு பதிவையாது பதிவிட முயற்சிக்கின்றேன்.

.  நன்றி