tag:blogger.com,1999:blog-8658038936156468520.post9193590587467043688..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: வாழ்க்கைஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-8774986483916249602011-10-18T22:47:18.728+05:302011-10-18T22:47:18.728+05:30@ ம.தி.சுதா
@ சித்தாரா மகேஷ்
உணர்ந்ததைத்தான் சொல்...@ ம.தி.சுதா<br />@ சித்தாரா மகேஷ்<br /><br />உணர்ந்ததைத்தான் சொல்ல விரும்பினேன்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-91948666059858736272011-10-18T21:57:51.612+05:302011-10-18T21:57:51.612+05:30வாழ்க்கையை நன்கு உணர்ந்து கூறியிருக்கிறீர்கள்.அரிய...வாழ்க்கையை நன்கு உணர்ந்து கூறியிருக்கிறீர்கள்.அரிய கருத்துக்களுக்கு நன்றி.<br />வாழ்க்கையென்பது நம் கையில் இல்லை.கிடைத்த வாழ்க்கையை மனநிறைவோடு வாழ்வோம்.மற்றவர்க்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாது வாழ்வோம்.<br /><a href="http://siththara-mahesh.blogspot.com/2011/10/blog-post.html" rel="nofollow"><br />தேடிப் பெற்ற சிதறல்கள்.<br /> ?</a>சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-46189128496921783072011-10-18T21:23:24.489+05:302011-10-18T21:23:24.489+05:30///////முடியாதபட்சத்தில் கிடைப்பதை ஏற்கிறோம் அல்லத...///////முடியாதபட்சத்தில் கிடைப்பதை ஏற்கிறோம் அல்லது தவிற்க்கிறோம்./////<br /><br />பட்டுணர்ந்த வரிகளாய் இருக்கிறது...<br /><br />உணர்வு வரிகள்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-14743843336928966892011-10-18T20:18:56.982+05:302011-10-18T20:18:56.982+05:30@ராஜி
மகிழ்ச்சி .நன்றிகள்.
@வேங்கட சீனிவாசன்
ஆம...@ராஜி<br /><br />மகிழ்ச்சி .நன்றிகள்.<br /><br />@வேங்கட சீனிவாசன்<br /><br />ஆமாம்.நன்றிகள்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-52184381343355077342011-10-18T12:04:19.780+05:302011-10-18T12:04:19.780+05:30//நம்மிடமிருந்து கசப்பான அனுபவத்தை மற்றவருக்கு தர ...//நம்மிடமிருந்து கசப்பான அனுபவத்தை மற்றவருக்கு தர நாம் காரணமாக இருக்க வேண்டாம்.//<br />இது தான் முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டியது. ஆனாலும், சில நேரங்களில சில விஷயங்கள் நம் கை மீறி போய் விடத் தான் செய்கிறது. சுயகட்டுபாடுதான் இதற்கு இருக்கும் ஒரே தீர்வாக இருக்க முடியும். <br />"We should not get carried over by the situation." <br /><br />நல்ல கருத்துகள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-47697262381056610012011-10-17T22:07:23.612+05:302011-10-17T22:07:23.612+05:30வாழ்க்கைப் பாடம் அருமையா சொல்லிருக்கீங்க.ஏஞ்சலின் ...வாழ்க்கைப் பாடம் அருமையா சொல்லிருக்கீங்க.ஏஞ்சலின் சொன்னா மாதிரி இது நிறைய பேருக்கு உதவும் ஆச்சி.அவங்க வெளிப்படையா சொல்லிருக்காங்க.சொல்லாம பயனடைஞ்சவங்களும் இருக்கலாம்.பகிர்விற்கு நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-88482288215472599782011-10-16T15:13:20.555+05:302011-10-16T15:13:20.555+05:30@kparthasarathi
மிக்க நன்றி.
@கீதா
வருகைக்கும் பா...@kparthasarathi<br />மிக்க நன்றி.<br /><br />@கீதா<br />வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.<br /><br />@சாகம்பரி<br />நிச்சியமாக.மிக்க நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-50271949038594436282011-10-16T14:41:53.048+05:302011-10-16T14:41:53.048+05:30கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் வாழ்க்கைப...கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் வாழ்க்கைப்பாடம் ஆகிறது. உங்களின் பகிர்வு - பதிவு மிக நன்று.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-75065655958816440892011-10-16T12:44:55.895+05:302011-10-16T12:44:55.895+05:30வாழ்க்கைப் பாடத்தை மிகவும் எளிமையாகவும் அருமைய்காவ...வாழ்க்கைப் பாடத்தை மிகவும் எளிமையாகவும் அருமைய்காவும் கற்றுக்கொடுத்துள்ளீர்கள். <br /><br />//வாழ்வின் முடிவே கற்றது போதாது என்ற குறையுடன்தான் நிறைவடையப்போகிறது.//<br /><br />இந்த வரிகள் மிகவும் நன்று. பாராட்டுக்கள் ஆச்சி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-61537295319529294512011-10-16T05:30:49.540+05:302011-10-16T05:30:49.540+05:30ரத்ன சுருக்கமா வாழ்க்கையை எப்படி மேற்கொள்ளவேண்டும்...ரத்ன சுருக்கமா வாழ்க்கையை எப்படி மேற்கொள்ளவேண்டும் என்பதை மிக அழகாகவும் சற்று யதார்த்தனத்துடன் கூறி இருக்கிறீர்கள்KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-53046348569365280872011-10-15T23:09:48.822+05:302011-10-15T23:09:48.822+05:30@கோபலகிருஷ்ணன் சார்
வருகை தந்து வாக்களிப்பிற்கும்,...@கோபலகிருஷ்ணன் சார்<br />வருகை தந்து வாக்களிப்பிற்கும்,கருத்தளிப்பிற்கும் நன்றிகள்.<br /><br />@வெங்கட் நாகராஜ்<br />மிக்க நன்றிஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-55951569808056385362011-10-15T23:07:48.276+05:302011-10-15T23:07:48.276+05:30@இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்...@இராஜராஜேஸ்வரி<br />வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்.<br /><br />@lakshmi<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகளம்மா.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-77696779053767702802011-10-15T23:05:45.001+05:302011-10-15T23:05:45.001+05:30@ஏஞ்சலின்
எதோ மன உலைச்சலில் உள்ளீர்களா?
//என்னை பொ...@ஏஞ்சலின்<br />எதோ மன உலைச்சலில் உள்ளீர்களா?<br />//என்னை பொருத்தமட்டில் சரியான நேரத்தில் படித்த ஒரு பதிவு//<br />எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு.வருகைக்கு நன்றி.<br /><br />@kousalya<br />நல்லது,வாழ்த்திற்கு நன்றிகள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-48590100546589535002011-10-15T23:02:33.554+05:302011-10-15T23:02:33.554+05:30நல்ல பகிர்வு....நல்ல பகிர்வு....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-28898892915337346722011-10-15T19:48:09.820+05:302011-10-15T19:48:09.820+05:30//இராஜராஜேஸ்வரி said...
வாழ்வின் முடிவே கற்றது போத...//இராஜராஜேஸ்வரி said...<br />வாழ்வின் முடிவே கற்றது போதாது என்ற குறையுடன்தான் நிறைவடையப்போகிறது<br /><br />கற்றது கைம்மண்ணளவு. <br />அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//<br /><br />அதே அதே !!<br /><br />//எண்ணங்களை எதிர்பார்ப்புகளை மீறி அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது யாரும் அறியா நியதி.//<br /><br />உண்மையை உண்மையாய்ச் சொல்லியுள்ளீர்கள். <br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-11526642176222639962011-10-15T19:44:57.467+05:302011-10-15T19:44:57.467+05:30அன்பாகவும்,விட்டுக்கொடுத்தும் வாழ்தலும் சாத்தியம...அன்பாகவும்,விட்டுக்கொடுத்தும் வாழ்தலும் சாத்தியமில்லை. மனிதனுக்குரிய பண்புகளோடு வாழ்வோம். <br /><br /><br /> வாழ்க்கைபற்றி நல்லா சொல்லி இருக்கீங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-8048672927055308742011-10-15T19:42:45.017+05:302011-10-15T19:42:45.017+05:30தமிழ்மணம் 3 and இண்ட்லி 3
படித்து விட்டு மீண்ட...தமிழ்மணம் 3 and இண்ட்லி 3 <br /><br />படித்து விட்டு மீண்டும் வருவேன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-72465632257185696052011-10-15T19:02:42.997+05:302011-10-15T19:02:42.997+05:30.வாழ்வின் முடிவே கற்றது போதாது என்ற குறையுடன்தான் ....வாழ்வின் முடிவே கற்றது போதாது என்ற குறையுடன்தான் நிறைவடையப்போகிறது<br /><br />கற்றது கைம்மண்ணளவு. <br />அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-23264115732645475942011-10-15T18:40:40.476+05:302011-10-15T18:40:40.476+05:30யதார்த்தமாக சொன்னாலும் அருமையாக சொல்லிடீங்க...
மன...யதார்த்தமாக சொன்னாலும் அருமையாக சொல்லிடீங்க...<br /><br />மனதில் வைத்துகொள்கிறேன். நன்றி<br /><br />வாழ்த்துக்கள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-59974573016334415692011-10-15T18:37:11.465+05:302011-10-15T18:37:11.465+05:30.மாறாக மிதிக்கப்பட்டால் அனுபவப் பாடமாக கற்றுக்கொள்....மாறாக மிதிக்கப்பட்டால் அனுபவப் பாடமாக கற்றுக்கொள்வோம்.நம்மிடமிருந்து கசப்பான அனுபவத்தை மற்றவருக்கு தர நாம் காரணமாக இருக்க வேண்டாம்.//<br /><br />வாழ்க்கை பற்றி நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மையே ஆச்சி .<br />இதை படித்தபின் எனக்கிருந்த ஒரு சிறு குழப்பம் நீங்கியது .என்னை பொருத்தமட்டில் சரியான நேரத்தில் படித்த ஒரு பதிவு .மிக்க நன்றி . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com