tag:blogger.com,1999:blog-8658038936156468520.post8624798060728323709..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: நிகழ்ந்தவைகளும் நிகழ்பவைகளும்ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-86407828353057841412011-08-31T14:58:01.103+05:302011-08-31T14:58:01.103+05:30@கோவி
வருக!
ரிக்சா என்று எழுதியிருக்க வேண்டும்.
சு...@கோவி<br />வருக!<br />ரிக்சா என்று எழுதியிருக்க வேண்டும்.<br />சுட்டிகாட்டியமைக்கும்,வாழ்த்திற்கும்<br />உங்கள் கவிதைகள் போலவே கருத்திட்டமைக்கும் நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-35066138643699028742011-08-31T13:54:27.367+05:302011-08-31T13:54:27.367+05:30ரிக்சா.. ரிக்சா.. வாழ்த்துக்கள்..ரிக்சா.. ரிக்சா.. வாழ்த்துக்கள்..கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-66437963316521948432011-08-31T08:21:15.967+05:302011-08-31T08:21:15.967+05:30@ஏஞ்சலின்
வாங்க,வாங்க,,,
ஊர் பயணம் நல்லபடியாக இருந...@ஏஞ்சலின்<br />வாங்க,வாங்க,,,<br />ஊர் பயணம் நல்லபடியாக இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.<br />எனது வரவேற்புகள்!!<br /><br />//அது (அண்ணா ) மூணு சுழி "ணா"//<br /><br />நானும் பிழையில்லாமலே எழுதியிருக்கிறேன்.எப்படியோ<br />உச்சரிப்பு அண்ணாதானே.<br /><br /><br />@கே.பார்த்தசாரதி<br />.அப்போதிலிருந்து இப்படிதான் நடந்துகொண்டிருக்கிறதா...<br />முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.<br /><br />@வெங்கட் நாகராஜ்<br /><br />வருகைக்கும்,தகவலுக்கும் நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-61615868607001082132011-08-30T21:37:49.297+05:302011-08-30T21:37:49.297+05:30தவறு யார் மேல் இருந்தாலும் அடி வாங்குவது எப்போதுமே...தவறு யார் மேல் இருந்தாலும் அடி வாங்குவது எப்போதுமே ரிக்ஷா செலுத்தும் பாவப்பட்ட ஜன்மம் தான்... <br /><br />ரிக்ஷா செலுத்துபவர்களில் பெரும்பாலானோர் பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-4953240968483124432011-08-30T21:32:54.555+05:302011-08-30T21:32:54.555+05:30நானும் டெல்லியில் இருந்திருக்கிறேன் பத்து வருஷங்கள...நானும் டெல்லியில் இருந்திருக்கிறேன் பத்து வருஷங்கள்.நீங்கள் சொல்வது அத்தனையும் கண் முன்னே தெரிகிறது.மொத்தத்தில் டெல்லி ரிக்க்ஷகாரர்கள் ஏமாத்துவதில்லை.மற்றவர்களை பற்றி சொல்லவே வேண்டாம்KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-58966431951568220152011-08-30T17:23:42.987+05:302011-08-30T17:23:42.987+05:30//தற்போது சில நாட்களாக வட மாநிலம் முழுவதும் எல்லோர...//தற்போது சில நாட்களாக வட மாநிலம் முழுவதும் எல்லோராலும் அதிகமாக உச்சரித்ததும், கோஷங்கள் முழங்கியதும் அன்னா,அன்னா(ஹஷேரா) என்றுதான்.(கொஞ்சம் ஓவரா இருக்கோ....?)//<br />அது (அண்ணா ) மூணு சுழி "ணா"ஆச்சி .<br />நானும் ஊரில் இருந்து வந்து விட்டேன் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-41106447741498625542011-08-30T16:27:16.110+05:302011-08-30T16:27:16.110+05:30@alkn
ம்..அப்படியும் சொல்லலாம்.வருகைக்கு நன்றி.
...@alkn<br /><br />ம்..அப்படியும் சொல்லலாம்.வருகைக்கு நன்றி.<br /><br />@கோபாலகிருஷ்ணன் சார்<br /><br />வருகைக்கும்,வாக்குபதிவை தெரிவித்தமைக்கும் நன்றி.<br /><br />@ரெத்னவேல் சார்<br />வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி<br /><br />@ஆதி<br />வருகைக்கும்,சாட்சியாக கருத்திட்டமைக்கும் நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-17538696875662842922011-08-30T16:22:46.897+05:302011-08-30T16:22:46.897+05:30@சித்ரா
நம்மைச் சுற்றி நிகழும் பலவற்றில் மனதில் தா...@சித்ரா<br />நம்மைச் சுற்றி நிகழும் பலவற்றில் மனதில் தாக்கம் ஏற்படுத்துபவைகளை பதிவிடுகிறேன்.தட்டிக் கேட்டு ரூல்ஸ் பேசமுடியாவிட்டாலும்,நிகழ்வதை எழுதியாவது வைப்போம் என்ற கரிசனம்தான் சகோதரி.<br /><br />@சுரேஷ்<br /> //தேவையில்லாமல் எவ்வளவோ பணத்தை சினிமா, கேளிக்கை விசயங்களில் செலவிடுகிறோம் உங்களை சொல்லவில்லை, பொதுவாக சொன்னேன்//<br /><br />சொல்வதையும் சொல்லிட்டு ”உங்களை சொல்லவில்லை”னு வேற ஒரு டின்ச். நீங்கள் சொல்வது சரிதான்.ஆனாலும் ரிக்ஷா மிதிப்பவர்களை பார்த்தால் ரொம்ப பாவமாக இருக்கும்.<br /><br />தமிழை எப்படி விட்டுகொடுக்க முடியும்.என் மகள் இரண்டு மொழியும் பேசுவாள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-33783580095670651712011-08-30T16:09:39.971+05:302011-08-30T16:09:39.971+05:30நல்ல பகிர்வு.
இங்கு எல்லாவற்றுக்கும் ரிக்ஷாகாரனை...நல்ல பகிர்வு.<br /><br />இங்கு எல்லாவற்றுக்கும் ரிக்ஷாகாரனைத் தான் அடிப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். ஒரு பெண் ரிக்ஷாவின் முன் தன் பெண் கவனமின்றி விழுந்து விட்டதற்காக ரிக்ஷாகாரரை கன்னத்திலே பளார்னு அடித்தார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-27841506015766024522011-08-30T15:05:23.579+05:302011-08-30T15:05:23.579+05:30நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-78250565767855457342011-08-30T11:03:37.418+05:302011-08-30T11:03:37.418+05:30nice Anna matter padikkum Pothu enathu mahan sonna...nice Anna matter padikkum Pothu enathu mahan sonna oru vdayam ninaivukku varuhirathu<br />BBC oliparappil anna haasare in unnaviratham pattri seithi poikondirunthathu grade 8 padikkum mahan sonnar intha hasare avarkali unna hasaare enru alaikalaame enrualkanhttps://www.blogger.com/profile/14769561186422028409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-28823103791825049022011-08-30T10:33:21.957+05:302011-08-30T10:33:21.957+05:30)))) voted 4 to 5 in Indli
vgk)))) voted 4 to 5 in Indli<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-19926874261741040482011-08-30T10:27:41.065+05:302011-08-30T10:27:41.065+05:30ரிக்ஷாவும் நமது இந்தியாவின் பாரம்பரிய அடையாளத்தில...ரிக்ஷாவும் நமது இந்தியாவின் பாரம்பரிய அடையாளத்தில் ஒன்றுதான், பிழைப்புக்கு வழி இல்லாத ஏழைகள்தானே இன்றும் ரிக்ஷாவை ஓட்டி கொண்டிருக்கிறார்கள், முடிந்தவரை நீங்களும் அதில் பயணித்து அவர்களின் வறுமையை போக்க உங்களாம் முடிந்ததை செய்யலாமே அக்கா, தேவையில்லாமல் எவ்வளவோ பணத்தை சினிமா, கேளிக்கை விசயங்களில் செலவிடுகிறோம் உங்களை சொல்லவில்லை, பொதுவாக சொன்னேன், உங்கள் மகளுக்கு தமிழ் கண்டிப்பாக கற்றுக் கொடுங்கள் மற்றவர் பேசுவதை பற்றி கவலைபட வேண்டாம், என்னதான் ஹிந்தி பேசினாலும் தமிழர் என்றே சொல்லுவார்கள், நமது தாய்மொழியை நாம் விட்டுக்கொடுக்ககூடாது, அன்னைமொழியை காப்போம், அனைத்து மொழியையும் படிப்போம், இது நம்ம கேப்டன் சொன்னதுங்க :-)))Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-78976679829081205372011-08-30T10:10:54.963+05:302011-08-30T10:10:54.963+05:30நாட்டில் தம்மை சுற்றி நடக்கும் எத்தனையோ காட்சிகளை...நாட்டில் தம்மை சுற்றி நடக்கும் எத்தனையோ காட்சிகளை, மக்கள் சர்வசாதரணமாக எடுத்துப் போய் கொண்டு இருக்கும் வேளையில் - நீங்கள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்து - கரிசனையுடன் இங்கே கூறி இருக்கிறீர்களே. நாட்டு நடப்பை குறித்து , அதிகம் சிந்திக்க வைக்கும் பதிவு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com