tag:blogger.com,1999:blog-8658038936156468520.post8534949583395407242..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: குளிர்,குளிர்...குளிரு....ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-41964571458074033462013-07-26T05:36:06.319+05:302013-07-26T05:36:06.319+05:30வணக்கம்
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வ...வணக்கம்<br />வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/07/3_25.html<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-54772987427033365022013-02-26T09:20:20.035+05:302013-02-26T09:20:20.035+05:30@muthal varukaikkum karuthirkum nanri kannadhasan ...@muthal varukaikkum karuthirkum nanri kannadhasan avarkale.but ingu romba mosam.<br /><br /><br />@ranjani narayanana<br /><br />varukaikkum karutthirkum nanri madamஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-43451023198625031302013-02-24T15:16:57.351+05:302013-02-24T15:16:57.351+05:30'நடு நடு'ங்கிகிட்டே படிச்சேன். அப்ப்பா!
போ...'நடு நடு'ங்கிகிட்டே படிச்சேன். அப்ப்பா!<br />போடோவுலேயே குளிரு தெரியுதே!<br /><br />பத்ரிநாத் குளிர் நினைவுக்கு வந்தது.<br /><br />நறுக்கி வைத்த கரும்புத் துண்டங்கள் நாவில் நீர் ஊற வைத்தன.<br /><br />குளிர் பதிவுக்கு பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-28113121139433270612013-02-08T15:12:59.857+05:302013-02-08T15:12:59.857+05:30சென்னையிலும் இப்போ குளிர் அதிகமாய் உள்ளது
சென்னையிலும் இப்போ குளிர் அதிகமாய் உள்ளது <br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-46752482496189598192013-02-06T13:48:31.327+05:302013-02-06T13:48:31.327+05:30சாரிப்பா...ரொம்ப லேட்டாக வந்திருக்கேன்.
குளிர் ஆ...சாரிப்பா...ரொம்ப லேட்டாக வந்திருக்கேன். <br /><br />குளிர் ஆரம்பிக்கும் போது நன்றாக இருக்கும். அதுக்கப்புறம் தான் தாங்காது....யம்மாடி என்ன குளிர். காய்கறிகளும், பழங்களும், பனீரும், வேர்க்க்டலையும், எள்ளு மிட்டாயும் என பிரமாதமாக இருக்கும் தில்லி என் கண் முன்னே தோன்றுகிறது. <br /><br />போன வருஷம் கூட நான் ஸ்வெட்டர், ஸ்கார்ஃப், கிளவுஸ், சாக்ஸ் போக மூன்று கம்பளி போர்த்திக் கொண்டு தூங்கியிருக்கேன்.....<br /><br />ஸ்வெட்டர் பின்னும் அழகை பார்த்து தான் நான் தில்லி வந்த இரண்டாவது குளிரில் கற்றுக் கொண்டு எனக்கு ஒரு ஸ்வெட்டர் போட்டுக் கொண்டேன். சென்ற வருடம் ரோஷ்ணிக்கு ஒரு மஃப்ளர் பின்னிக் கொண்டிருந்தேன். முடிக்கும் தருவாயில் ஏதோ சிக்கலாகி விட அப்படியே நின்று விட்டது....<br /><br />ஆலங்கட்டி மழை இப்ப சமீபத்தில் வந்ததே...அதை நிஜமாகவே நான் மிஸ் பண்ணினேன்.<br /><br />இந்த வருடம் கடுங்குளிரிலிருந்து தப்பித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-31525315094726661422013-02-05T12:03:30.193+05:302013-02-05T12:03:30.193+05:30வாங்க பார்த்தசாரதி ,கருத்துப்பதிவிற்கு நன்றிகள்.
...வாங்க பார்த்தசாரதி ,கருத்துப்பதிவிற்கு நன்றிகள்.<br /><br />@ராம்வி <br />பெங்களுர்விலும் க்ளைமேட் ஜோரா இருக்குமே,.இங்கு பத்தாததிற்கு ரெண்டு நாளா மழை பெய்கின்றது.<br /><br />@இராஜரஜேஸ்வரி<br />நன்றி மேடம்,ஆஸ்திரேலியா பனிய அள்ளில போடுவாங்க ,அதுக்கு எங்க ஊர் தேவலாம் போங்க . ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-64811958190594295662013-02-04T13:50:58.819+05:302013-02-04T13:50:58.819+05:30தோல் உரித்து நறுக்கிய கரும்புத் துண்டுகள்.கவர்கின்...தோல் உரித்து நறுக்கிய கரும்புத் துண்டுகள்.கவர்கின்றன கண்களை ..<br /><br />குளிரைப்படித்ததும் குளிரால் நடுங்கிற மாதிரி இருக்கிறது ...<br /><br />குளிர் நேரத்தில் <br />ஆஸ்திரேலியா சென்றும் , <br />ஊட்டி சென்றும் நடுங்கியது நினைத்தாலே சிரமம்...<br /><br />குழந்தைகளை வைத்து <br />சமாளிப்பது சிரமம் .. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-5217323351806598082013-02-04T10:46:16.734+05:302013-02-04T10:46:16.734+05:30குளிரில் நடுங்கிக்கொண்டே படித்தேன். பதிவும், படங்க...குளிரில் நடுங்கிக்கொண்டே படித்தேன். பதிவும், படங்களும் உங்க குளிர்கால வாழ்க்கையை சிறப்பாக விளக்கின.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-48725687583591613412013-02-04T10:27:49.622+05:302013-02-04T10:27:49.622+05:30நன்றாக எழுதி உள்ளீர்கள்.
என்னுடைய டில்லி நாட்களை க...நன்றாக எழுதி உள்ளீர்கள்.<br />என்னுடைய டில்லி நாட்களை கண்முன் நிறுத்திவிட்டீர்கள்.நன்றிKParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-37358548632780348532013-02-03T16:55:35.056+05:302013-02-03T16:55:35.056+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சொல்வதற்கு முன் கு...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சொல்வதற்கு முன் குளிரை என்ஜாய் சொல்லிருக்கிங்களே அதனால் ரொம்ப டென்சனாகிட்டேனு சொல்லிக்கிறேன் .ஒருவாரம் அல்லது பத்துநாள்னா என்ஜாய் பண்ணலாம் ......<br /><br />எங்கள் பகுதியில் வெல்லம் கலந்து செய்திருக்கும் எள் ,வேர்கடலை மிட்டாய்களை கஜக் என்றே சொல்றாங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-21850766810833051942013-02-02T22:31:12.999+05:302013-02-02T22:31:12.999+05:30கஜக் - அது எள்ளு மிட்டாய்...
வேர்க்கடலை மிட்டாய்...கஜக் - அது எள்ளு மிட்டாய்... <br /><br />வேர்க்கடலை மிட்டாய் - பெயர் - “மும்ஃபளி பட்டி!”<br /><br />நல்ல குளிர் - எஞ்சாய் மாடி! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-54819225840606281412013-02-02T19:54:02.346+05:302013-02-02T19:54:02.346+05:30mbmnj,nb,n,kn,nmk,njk,mjbmnmm nmbnm jjhghjybmjbnjm... mbmnj,nb,n,kn,nmk,njk,mjbmnmm nmbnm jjhghjybmjbnjmkhjkjkm nmmm<br /><br /><br /><br /><br /><br />* நன்றி தனபாலன் சார். அது கரும்பு சார் கரும்பு <br /><br />*வாங்க மதுரை அழகு : மதுரை பக்கம் இந்த வியாபார நுட்பத்தை அறிமுகப்படுத்துங்க.<br /><br />*சுப்பு ரமணி : நன்றி,எல்லாம் அக்கரைக்கு இக்கரை பச்சைதான் .<br /><br />*வை.கோபாலகிருஷ்ணன் சார் <br />கடலை எவ்வளவு சாப்பிட்டாலும் ருசிதான்.உங்க ஊருக்கும் இந்த கஜக் வந்துட்டா ????சொல்லவேயில்ல ....நல்லது.<br /><br />//அதில் நீங்கள் தோன்றுவதை படம் பிடித்துக்காட்டியிருக்கக்கூடாதா? //<br /><br />ஏதும் அட்டாக் வந்துட்டா மாமி என்னை உதைக்க வந்திடுவாங்க.ஏன் இந்த வம்பு.<br /><br />// " கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மடியில் வை"//<br /><br />விசேஷ வீட்டில் எல்லோரும் பரபரப்பாக அவரவர் வேளையில் ஈடுபட்டிருக்கையில் குசும்பு கிழவர் ஒருவர் தள்ளாத நிலையில் இருக்கும் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று கடிந்து கொண்டாராம்.அதுக்குதான் அங்கு யாரோ ஒருவர் கிடக்கும் வேலையெல்லாம் கிடக்கட்டும் அந்த கிழவரை தூக்கி மடியில் வைத்து கவனி என்றாராம்.<br /><br />அதுபோல அந்த சாமியார் தன்னை யாரும் கவனிக்கலனு நடுரோட்டில் அமர்ந்திருக்கிரார்னு நினைத்து குறிப்பிட்டேன்.<br /><br />நீங்கள் சொன்ன கதையும் நல்லாருக்கு.<br /><br />மிக்க நன்றிகள் சார்.<br /><br /><br />*அவர்கள் உண்மைகள் :<br />ஆமாங்க,வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்.<br /><br />ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-49591872669195600302013-02-02T03:24:57.268+05:302013-02-02T03:24:57.268+05:30///வெயில் அதிகம் இருந்தாலும் குளிர்தான் அதிகம் நின...///வெயில் அதிகம் இருந்தாலும் குளிர்தான் அதிகம் நினைவில் நிற்கின்றது//<br /><br /><br />உண்மைதான் சந்தோசமான நாட்கள் அதிகம் இருந்தாலும் கஷ்டப்படும் சில நாட்கள்தான் அதிகம் நினைவில் நிற்கின்றதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-3688980401023417202013-02-01T22:29:04.466+05:302013-02-01T22:29:04.466+05:30//எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வார்கள் " கிடக்கி...//எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வார்கள் " கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மடியில் வை"//<br /><br />[அது கிழவனை அல்ல. <br />மடியிலே அல்ல.]<br /><br />ஆஹா, அது எங்கள் ஊரில் இப்படிச்சொல்லுவாங்கோ:<br /><br />“கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும். கிழவியைத்தூக்கி மனையிலே வை”<br /><br />அதாவது முஹூர்த்த நேரம் நெருங்கி விட்டது. <br /><br />கல்யாணப்பெண்ணைக் காணவில்லை. காதலனுடன் ஓடி இருப்பாள் போல. <br /><br />அதனால் கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும். <br /><br />கிழவியைத்தூக்கி மனையிலே வை. <br /><br />கிழவரைக்கூப்பிட்டு தாலி கட்டச்சொல்லு. <br /><br />[அறுபதாம், எண்பதாம் கல்யாணம் போல] <br /><br />விருந்து ஆறும் முன் சாப்பிட வேண்டும் என்று அவசரப் படுத்தினார்களாம். <br /><br />அவரவர்கள் கவலை அவரவர்களுக்கு.<br /><br />உங்கள் கவலை குளிருக்கு.<br /><br />நல்ல பதிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள். நன்றிகள்.<br /><br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-40267357123186333442013-02-01T22:19:55.625+05:302013-02-01T22:19:55.625+05:30//பூலோகத்தில் குளிருக்கான பாதுகாப்பு உடைகளில் முக...//பூலோகத்தில் குளிருக்கான பாதுகாப்பு உடைகளில் முகம் அல்லது கண்கள் மட்டும் தெரியும் பேய்கள் போல ... இல்லை இல்லை முகமூடி கொள்ளைக்காரர்கள் போல காட்சி தருகின்றோம்.//<br /><br />ஆஹா, அதில் நீங்கள் தோன்றுவதை படம் பிடித்துக்காட்டியிருக்கக்கூடாதா?<br /><br />//காலை 10,11 மணிக்கு மேல் வெயில் வருகையில் தலைப்பாக்கள் முகமூடிகளுக்கு விடுப்பு//<br /><br />அச்சச்சோ! அதுவரை நம் அருகே நிற்பது ஆணா, பெண்ணா, பேயா, கொள்ளைக் காரர்களான்னே கண்டுபிடிக்க முடியாதுங்களே !<br /><br />ஆனால் அதுவும் ஒரு ஜாலியாத்தான் இருக்கும்!<br /><br />குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா ன்னு ஜாலியாப்பாட்டுப்பாடுக்கினே இருப்பீங்கோ.<br /><br />>>>>><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-62274055829499623782013-02-01T22:12:40.054+05:302013-02-01T22:12:40.054+05:30குளிருக்கு அந்த வேர்க்கடலையை ஒரு மூட்டை வாங்கி,வறு...குளிருக்கு அந்த வேர்க்கடலையை ஒரு மூட்டை வாங்கி,வறுத்து சூடாக சாப்பிட்டால் ஜோராக இருக்குமே.<br /><br />அதில் மேல் தோலியை உடைத்து உடைத்து சாப்பிடும்போது, உழைத்து சாப்பிடுவது போல ஒரு திருப்தியும் இருக்கும்.<br /><br />கடலைமிட்டாய் ரெளண்டாக தோசை/அடை போல இங்கு எங்கள் ஊருக்கும் வந்து ரொம்ப நாள் ஆச்ச்சுங்க.<br /><br />>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-79006309350854346702013-02-01T21:52:58.712+05:302013-02-01T21:52:58.712+05:30ஹா..ஹா.. இங்க அவன் அவன் வெயிலுல கஷ்டப்படுரான்... அ...ஹா..ஹா.. இங்க அவன் அவன் வெயிலுல கஷ்டப்படுரான்... அங்க என்னடான்னா....ம்ம்ம்ம்... அருமை.. நடைமுறை நிகழ்வுகளை படிக்கும் போது நானும் அங்கு இருப்பது போல உணர்வு..மிக்க நன்றி.. தொடரட்டும்....Anonymoushttps://www.blogger.com/profile/16629434243136708549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-20924524189639303452013-02-01T21:05:17.460+05:302013-02-01T21:05:17.460+05:30கரும்பு வியாபாரம் இப்படியெல்லாம் நடக்குதா? Photos...கரும்பு வியாபாரம் இப்படியெல்லாம் நடக்குதா? Photos chill!மதுரை அழகுhttps://www.blogger.com/profile/14419917129451338002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-87737621178373976252013-02-01T18:33:21.512+05:302013-02-01T18:33:21.512+05:30யம்மாடி... படங்கள் பார்த்தாலே குளிருது...
முடிவில...யம்மாடி... படங்கள் பார்த்தாலே குளிருது...<br /><br />முடிவில் கருப்புத் துண்டுகளா அது...?!!!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com