tag:blogger.com,1999:blog-8658038936156468520.post6958878826104312870..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: கள்வர்களின் மனசாட்சியை களவாடியது யார்ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-56228521693934526362011-03-18T12:08:19.221+05:302011-03-18T12:08:19.221+05:30என்ன கொடுமைங்க இது . இதுல பாதி நம்ம தப்புதான் என்ன...என்ன கொடுமைங்க இது . இதுல பாதி நம்ம தப்புதான் என்ன செய்யுறது எதுவுவே நடந்த பின்னாலேயே வருத்தப்பட வேண்டி இருக்குஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-86751938099674638382011-03-17T21:13:05.952+05:302011-03-17T21:13:05.952+05:30www.classiindia.com Best Free Classifieds Websites...www.classiindia.com Best Free Classifieds Websites <br />Indian No 1 Free Classified website www.classiindia.com<br />No Need Registration . Just Post Your Articles Get Life time Income.<br />Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.comSEO Tricks 2011http://www.classiindia.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-58312261363875466622011-03-17T16:18:21.954+05:302011-03-17T16:18:21.954+05:30எங்கள் ஏரியாவிலும் விலாசம் விசாரிப்பது போல் கேட்டு...எங்கள் ஏரியாவிலும் விலாசம் விசாரிப்பது போல் கேட்டு ஆட்களை கடத்திக் கொண்டு போய் விடுகிறார்கள். நாம் மிகவும் கவனமாக இருத்தல் நலம். ATM களில் பணம் எடுக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களுக்கு என் அனுதாபங்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-28701723823675976252011-03-17T08:59:28.429+05:302011-03-17T08:59:28.429+05:30உங்கள் வலைப்பூவின் இரு பக்கங்களிலும் பலவித சிறப்பா...உங்கள் வலைப்பூவின் இரு பக்கங்களிலும் பலவித சிறப்பான படங்களைக் கொண்டு வந்து அசத்தியுள்ளீர்கள். <br /><br />எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கணும் போலத் தோன்றுகிறது அந்த வலதுபுறம் மேலே காட்டியுள்ள கஷ்குமுஷ்காக கண்ணடித்து, கழுத்தை அசைக்கும் குட்டிப்பயலை.<br /><br />அள்ளித்தூக்கிச்சென்று கொஞ்சி மகிழ ஆசையாக உள்ளது.<br /><br />கீழே உள்ள 6 பயல்களும் செய்யும் குறும்புகளும் அழகோ அழகு தான்.<br /><br />பட்டு ரோஜாப்பூ பளிச்சிடுகிறது. அதன் கீழே அசையும் நீர் தடாகம் அருமை. அதில் அந்தப்பூவின் நிழல் எவ்வளவு அருமையாக உள்ளது பாருங்கள்.<br /><br />மிக்க நன்றியும், பாராட்டுக்களும்.<br /><br />படைப்புகள் வெளியீடு செய்யும் பகுதிதான் சற்று மங்கலாக உள்ளது. படிப்பதற்கு ஆர்வமாக பளிச்சென்று இல்லாமல் சற்று சிரமமாக உள்ளது. <br /><br />Background colour வெள்ளை அல்லது மஞ்சளாக மாற்றினால் நல்லாயிருக்குமோ பாருங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-15178694734361351212011-03-16T09:42:10.641+05:302011-03-16T09:42:10.641+05:30@கே.ஆர்.பி.செந்தில்
இது உள்ளூர் திருட்டு அது உலக...@கே.ஆர்.பி.செந்தில்<br /><br /> இது உள்ளூர் திருட்டு அது உலக திருட்டுங்க,நன்றிங்க. <br /><br />@சுரேஷ் <br />தங்கள் பின்னூட்டம் மனதிற்கு ஆறுதல் தருகிறது.நன்றிங்க. <br /><br />@ஏஞ்சலின்,<br /><br />நான்தானு கண்டுபிச்சிடின்களா,ஓகே.இந்த மாதிரி கள்வர்கள் ஓவர் பிரில்லியண்டுங்க,அம்மா கைப்பட்ட phoneனு அம்மா என்கூட இருக்குற மாதிரியே வச்சிருந்தேன்,இனி அவைகள் இல்லாமல் அம்மா இருக்கிற மாதிரி நினைச்சுக்க வேண்டியதுதான் .நன்றிங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-90020691084950008262011-03-16T02:42:41.457+05:302011-03-16T02:42:41.457+05:30ஆச்சி அந்த கடைசி அப்பாவி நீங்கதான்னு பாதி பதிவு பட...ஆச்சி அந்த கடைசி அப்பாவி நீங்கதான்னு பாதி பதிவு படிக்கும்போதே <br />கண்டுபிடிச்சிட்டேன்.<br />கள்வர்களுக்கு ஏது மனசாட்சி .<br />எங்கள் உறவினர் ஒருவர் ஹோஸ்பிடலில் இருந்தார் .ஆறு மணிக்கு மேல் <br />visitors not allowed எனவே மனைவி வீட்டுக்கு போய்ட்டாங்க .இவர் கையில் ஒரு மொபைல் போன் இருந்தது .ஒரு மனிதர் அவரிடம் சென்று "அண்ணா<br />ஆஸ்பத்திரியில் மொபைல் வச்சிருக்க கூடாது அக்கா கிட்ட கொடுத்திடறேன் <br />என்று சொல்லி அந்த வயதான patient கிட்ட இருந்து மொபைல திருடியிருக்கு "<br />என்னத்த சொல்ல Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-92040752385653902032011-03-15T16:01:09.644+05:302011-03-15T16:01:09.644+05:30என்ன மேடம் இவ்வளவு கவனக்குறைவாவா இருக்குறது? சரி ச...என்ன மேடம் இவ்வளவு கவனக்குறைவாவா இருக்குறது? சரி சரி ஆனது ஆச்சு, அத நினைச்சி பீல் பண்ணாம இனிமே கேர்புல்லா இருங்க, மத்தபடி திருடரவன் திருடிட்டுதான் இருப்பான், அதுக்கு ஒரு காரணமும் சொல்வான், நாமதான் ஜாக்கிரதையா இருக்கனும்...Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-28568720082324202262011-03-15T13:34:14.601+05:302011-03-15T13:34:14.601+05:30பயபுள்ளைங்க இவ்வளவு சின்ன அமவுண்டை திருட எவ்வளவு க...பயபுள்ளைங்க இவ்வளவு சின்ன அமவுண்டை திருட எவ்வளவு கஷ்டப்படுது பாருங்க! அவனவன் லட்சம் கோடிக்கு மேல் அடிச்சுட்டு சொகுசா இருக்கான்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-2051768791478382212011-03-15T12:18:03.924+05:302011-03-15T12:18:03.924+05:30வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு
தங்கள் பாராட்டிற்க...வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு <br /><br />தங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி <br /><br />எல்.கே அவர்களுக்கு <br /><br />நீங்க பின்னூட்டமிட்ட படியே ரீரைட் செய்துவிட்டேன்.நன்றி.<br /><br />@பிரணவம் ரவிக்குமார் <br /><br />முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஆனால் வேதனையான விசியமல்லவா சொல்லியிருக்கேன்,கவனம் தேவை . <br /><br /><br />ராஜி அவர்களுக்கு நன்றி.<br />திருத்திவிட்டேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-49372782229118671932011-03-15T11:44:14.052+05:302011-03-15T11:44:14.052+05:30கூடுமானவரையில் கவனமாக இருப்பதே நல்லது
எனக்கு பரிச...கூடுமானவரையில் கவனமாக இருப்பதே நல்லது<br /><br />எனக்கு பரிச்சயமான அந்த தோழிக்கு எனது அனுதாபங்கள்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-3530640630079770022011-03-15T11:42:47.740+05:302011-03-15T11:42:47.740+05:30பதிவு அசத்தலாக இருக்கிறது!பதிவு அசத்தலாக இருக்கிறது!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-52345535916744345842011-03-15T10:48:17.297+05:302011-03-15T10:48:17.297+05:30திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்...திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ஆச்சி.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-24774376652725740512011-03-15T10:47:57.678+05:302011-03-15T10:47:57.678+05:30இக்காலத்திற்கு ஏற்ற அருமையானதொரு பதிவு தான்.
இதை...இக்காலத்திற்கு ஏற்ற அருமையானதொரு பதிவு தான். <br /><br />இதைப்படிக்கும் அனைவரும் உஷாராக இருப்பதற்கு இது போன்ற சம்பவங்கள் மிகவும் உதவியாகவே இருக்கும்.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com