tag:blogger.com,1999:blog-8658038936156468520.post4397351295839827303..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: வட மாநிலத்தவரின் சமையலகம்ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-10044745651025251102012-03-16T23:28:57.648+05:302012-03-16T23:28:57.648+05:30நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழி...நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-66477858243496067812012-03-15T15:15:23.277+05:302012-03-15T15:15:23.277+05:30வலைச்சரம் வழி வந்தேன். நல்ல அநுபவப் பதிவுங்க.
சமை...வலைச்சரம் வழி வந்தேன். நல்ல அநுபவப் பதிவுங்க.<br /><br />சமைத்ததை டேஸ்ட் பார்க்காமல் இருக்கீறதுக்குச் சொன்ன காரணம் நியாயமானதா இருக்கு!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-50486059987017380522011-03-05T14:49:44.804+05:302011-03-05T14:49:44.804+05:30hai parameshwari
konjam lata padichan
ennanga baya...hai parameshwari<br />konjam lata padichan<br />ennanga bayangarama kalakuringa<br />congrats<br />keep goingSenthil Kumar.T.Nhttps://www.blogger.com/profile/01482563406248255474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-39956852678527294692011-02-23T09:57:22.888+05:302011-02-23T09:57:22.888+05:30GOMA அவர்களுக்கு நன்றி,வரவில் மகிழ்கிறேன்.
GKP P...GOMA அவர்களுக்கு நன்றி,வரவில் மகிழ்கிறேன். <br /><br />GKP PILLAI நன்றி, <br />இவர் என் அன்புத் தோழி,எங்களது நட்பின் வயது பத்து வருடம் இவர்,எனக்கு உதவி,உறுதுணையுமாய் இருக்கிறவர்.(என் வண்டவாளம் தெரிந்தவர்)ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-57909209448704219382011-02-22T23:20:50.543+05:302011-02-22T23:20:50.543+05:30Best wishes...........very interesting.i think its...Best wishes...........very interesting.i think its a healthy way to express urself & share with the friends..Its a first time for me to entering this friends circle.nice sharing,knowing more information from this article...best of luck....Loving friend -->>GKPGKP Pillayhttps://www.blogger.com/profile/18183107282800079959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-41994043261513260582011-02-22T22:37:45.398+05:302011-02-22T22:37:45.398+05:30எனக்கு ஏன் இந்த ருசி பார்க்கும் பழக்கம் இல்லையென்ர...எனக்கு ஏன் இந்த ருசி பார்க்கும் பழக்கம் இல்லையென்ரு இப்பொழுதல்லவா தெரிகிறது.<br />அறியாமலேயே நான் கடை பிடித்து வந்த பாடம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-60622651827121541572011-02-21T22:30:43.798+05:302011-02-21T22:30:43.798+05:30நன்றி ஆதி,
நீங்கள் எல்லாம் கிடைக்கும் நல்ல பகுதிய...நன்றி ஆதி,<br /><br />நீங்கள் எல்லாம் கிடைக்கும் நல்ல பகுதியில் இருக்கீங்க போல,வாழ்த்துக்கள்,ஏற்கனவே ஒரு பதிவில் கருவப்பிலை,வாழை த்தண்டுலாம் அருகில் சந்தையில் கிடைப்பதாக சொல்லியிருந்தீர்கள்.நாங்க இருக்கும் ஊர் பகுதியின் கடைசியில் ஒரு கேரளக் கடை உள்ளது.அந்த கடைக்கும் பர்டிகுளர் டைம் கிடையாது,அதைவிட்டால் எங்க பகுதியிலிருந்து கரோல்பாக் செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்,கரோல்பாக் வந்தால்தான் உண்டு,அதை விட்டால் நம்ம ஆர்.கே.புரம்.மற்றபடி நல்ல வெஜிடபில்ஸ்ளாம் பக்கத்திலே கிடைக்கும்.நெய் எடுப்பதை பார்த்துருகிறேன்,ஆனால் எனக்கு அந்த அளவிற்கு பொருமை கிடையாது,ஆதி நீங்க அச்சி பச்சி. <br /><br />நன்றி ஏஞ்சலின்.<br /><br />நான்தான் தவறுதாலா கிளிக்கிட்டேனு நினைத்தேன்.<br />ஒ!சமைக்கும் முன் சாமி கும்பிடுவது இதுக்குதானா?,ஓகே ,ஓகே.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-33665895788728478782011-02-21T21:41:43.821+05:302011-02-21T21:41:43.821+05:30no .its my fault .i accidentally deleted that comm...no .its my fault .i accidentally deleted that comment .i am very confidant about my cooking .thats why i pray before cooking and serving the food.(en samaiyalai sapidaravanga nalla irukkanume adhukkuthaan) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-66673315618500837252011-02-21T19:17:23.115+05:302011-02-21T19:17:23.115+05:30நல்ல பகிர்வு ஆச்சி. வட இந்தியர்கள் மூன்று வேளையும்...நல்ல பகிர்வு ஆச்சி. வட இந்தியர்கள் மூன்று வேளையும் சப்பாத்தி சாப்பிட்டாலும் சப்பாத்திக்கு மூன்று, நான்கு வித சைட்டிஷ் செய்வார்கள். இங்கயும் இட்லி தட்டுகள் விற்கிறார்கள். இங்கு கிடைக்கும் நல்ல திக்கான பாலால் நானும் வீட்டில் தான் வெண்ணை எடுத்து நெய் காய்ச்சுவேன். வெளியில் வாங்குவதே இல்லை. எங்கள் வீட்டிலும் சமைக்கும் போது சுவைத்து பார்க்கும் பழக்கம் இல்லை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-74013433597832158572011-02-21T17:55:18.492+05:302011-02-21T17:55:18.492+05:30ராஜி அவர்களுக்கு,
விரலில் என்னாச்சு?எதோ பர்சனலி ப...ராஜி அவர்களுக்கு,<br /><br />விரலில் என்னாச்சு?எதோ பர்சனலி பிசினு நினைத்தேன்.இதுக்குதான் அதிகமா பதிவு போடக் கூடாது,திர்ஷ்டி பட்டுவிட்டது.சரி ஒன்னும் அவசரமில்ல,உங்க இடத்தை யாரும் பிடிக்க முடியாது,குணமானவுடன் பொறுமையா வாங்க . <br /><br />சாரி ஏஞ்சலின் <br /><br />நான் தெரியாமல் டெலிடை கிளிக்கிடேன் .அது உங்க கமன்ட்னு நினைக்கிறேன்.நீங்களும் சமைக்கும்போது கடவுளை வணங்குவேன்னு சொல்லியிருந்தீர்கள்னு நினைக்கிறேன்.<br />எல்லோரும் ரொம்ப நல்ல பிள்ளையாதான் இருக்கீங்க.வருகைக்கு நன்றிஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-31159553883615807302011-02-21T16:36:10.237+05:302011-02-21T16:36:10.237+05:30arumaiyana padhivu .
avargal chilli powder serpath...arumaiyana padhivu .<br />avargal chilli powder serpathu kidaiyadhu aanal sappadu red colouril irukkum, tomato paste serpathaal.<br />thanks for sharing Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-81510625716756066542011-02-21T16:11:58.361+05:302011-02-21T16:11:58.361+05:30This comment has been removed by the author. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-66166883007081096532011-02-21T14:44:58.413+05:302011-02-21T14:44:58.413+05:30ஹாய் ஆச்சி!
நல்ல பதிவு.நாங்கள்
கூட எங்கள் வீட்டில...ஹாய் ஆச்சி!<br /><br />நல்ல பதிவு.நாங்கள்<br />கூட எங்கள் வீட்டில் குக்கர் அடுப்பு மூட்டும் முன்<br />ஒரு நிமுடம் அன்னபூரணியை தியானிக்கும்<br />வழக்கமுண்டு<br /><br />அய்யோடா சாமி!புளி தக்காளி மிளகாய் லாம்<br />இல்லாம நமக்கு சாப்பிடவே தெரியதுடாப்பா!<br /><br />வலது ஆள்காட்டி விரலில் அடிபட்டிருப்பாதால்<br />இடது கையால் பின்னூட்டம் போடுவதால்<br />தாமதாகவே போட்டுக் கொண்டுள்ளென்.<br />அதான் ஒரு வாரமா பதிவு கூட இல்லை பாருங்க<br />(என்னது?இதான் சாக்குனு எல்லாருமா<br />எஞ்சாய் பண்றீங்களா?இருக்கட்டும்.கை நல்லானதும் கவனிச்சுடறேன்,ஓக்கே?)rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-15976038681176657192011-02-21T13:59:55.484+05:302011-02-21T13:59:55.484+05:30இன்டலி தளத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் ....இன்டலி தளத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் .<br /><br />என் நட்பு வட்டத்தில் இணைந்தோருக்கும் நன்றிகள் . <br /><br />சுக்கு மாணிக்கம் அவர்களுக்கு, முதல் வருகைக்கும்,சாட்சியாக கருத்திட்டமைக்கும் நன்றி,.<br />ஆமாங்க,தொட்டதற்கும் சாஸ்திரம் பாக்கிறாங்க, <br /><br />மதுரை சரவணன் அவர்களுக்கு நன்றி.<br />எல்.கே அவர்களுக்கு நன்றி, <br />பால் பொருட்களான தயிர்,நெய், நிறைய சேர்த்துக்கிறாங்க.<br /><br /><br />நன்றி சரேஷ்.<br />ஒரு மறக்க முடியாத முடியாத நிகழ்வை கேளுங்க,<br />ஒரு முறை இட்லி செய்து கொடுத்த போது,முதன் முதலாக பக்கத்து வீட்டு சகோதரி இதை எப்படி இத்தனை மிருதுவாக ஒரே வடிவத்தில் செய்றீங்கனு கேட்டபோது இட்லி பாத்திரத்தை எடுத்து காமித்தவுடன் அந்த பெண்ணுக்கு வினோதமான பாத்திரமாக பட்டது,இட்லி தட்டை திருப்பி திருப்பி பார்த்தவர் இந்த பாத்திரம் உங்க ஊர்ல செயறாங்களா?இது என்ன போர் வீரர்கள் சண்டைக்கு உபயோகிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னவுடன் என்னால் சிரிப்பை கட்டு படுத்த முடியவில்லை.அம்மாம் போர் வீரர்களிடமிருந்துதான் வாங்கிட்டு வந்தேன்னு கிண்டலடித்து,பிறகு எங்க ஊர்ல எல்லா வீட்டிலும் இந்த பாத்திரம் இருக்கும் இட்லி செய்வோம்,இதற்கான மாவு இப்படி அரைப்போம்னு,சொன்னபோது,அவருக்கு ஒரே ஆச்சர்யம்,இந்த மாவு அரைக்கிற மெசினையுமா எல்லோரும் வாங்கி வச்சுருப்பாங்கனு கேட்டது எனக்கு இன்னும் சிரிப்புதான் வந்தது. <br /><br /><br />கே.ஆர்.விஜயன் அவர்களுக்கு, தங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.என் ப்ரோபைளை நீங்கள் பார்க்கவில்லைன்னு நினைக்கிறேன்,நான் தற்பொழுது ஹரியானாவில்தான் வசிக்கிறேன்.மேலும் வட இந்தியர்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. <br /><br /><br />வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வட மாநிலத்தவர் பற்றி அதிகம் தெரிந்த<br /> தங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-13741189050905251282011-02-21T13:02:35.129+05:302011-02-21T13:02:35.129+05:30வட இந்தியர்களின் பல பழக்கங்கள் நம்மிலிருந்து மாறுப...வட இந்தியர்களின் பல பழக்கங்கள் நம்மிலிருந்து மாறுபட்டவை! மூன்று வேளையும் ரொட்டியின் வகைகளை சாப்பிடுவது அவர்களுக்கு இயல்பு!<br /><br />நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-73068060301171562032011-02-21T10:41:03.365+05:302011-02-21T10:41:03.365+05:30இவ்வளவு உன்னிப்பாக வட இந்தியரைப்பற்றி சொல்லுவதைப்ப...இவ்வளவு உன்னிப்பாக வட இந்தியரைப்பற்றி சொல்லுவதைப்பார்க்கும் போது ஒன்று நீங்கள் வடை இந்தியாவில் இருக்க வேண்டும் அல்லது வட இந்தியர் உங்கள் வீட்டின் அருகே இருக்க வேண்டும். ஆனால் நான் முதலில் சொன்னதுதான் சாத்தியம். ஏனென்றால் அவர்கள் நம் ஊரில் பிறரிடம் அதிகம் பழகுவது குறைவு. சாதி எல்லாம் அதிகம் பார்ப்பதே அதற்க்கு காரணம். அவர்கள அதிகமாக உயர் ஜாதிகளாக இருப்பார்கள். அசைவம் சாப்பிடுவர்கள் குறைவு.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-26365905244387809212011-02-21T10:09:30.366+05:302011-02-21T10:09:30.366+05:30வித்தியாசமான அனுபவம்:-) செண்டிமெண்ட்ஸ் அவங்களுக்கு...வித்தியாசமான அனுபவம்:-) செண்டிமெண்ட்ஸ் அவங்களுக்கு ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போல இருக்கே...Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-89714952896708978322011-02-21T06:27:13.242+05:302011-02-21T06:27:13.242+05:30மிளகாய் காரம் உடலுக்கு சூடு. மிளகுக் காரம் உடலுக்க...மிளகாய் காரம் உடலுக்கு சூடு. மிளகுக் காரம் உடலுக்கு நல்லது :)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-74083657494120650022011-02-20T23:46:09.834+05:302011-02-20T23:46:09.834+05:30vada naattavar parri samayal muulam nalla pakirvu....vada naattavar parri samayal muulam nalla pakirvu.. vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-50300837499653577332011-02-20T23:05:00.107+05:302011-02-20T23:05:00.107+05:30நல்ல அனுபவம்.வட நாட்டவர்கள் அதிகம் செண்டிமெண்ட்ஸ் ...நல்ல அனுபவம்.வட நாட்டவர்கள் அதிகம் செண்டிமெண்ட்ஸ் பார்ப்பார்கள். மூட நம்பிக்கைகள் மிக அதிகம். நீங்கள் அவர்களை பற்றி விவரித்த அத்தனையும் நானும் அனுபவித்ததுண்டுதான். நல்ல அனுபவம் .பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com