tag:blogger.com,1999:blog-8658038936156468520.post2453042695714608480..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: விடலைப் பருவத்தினிலே - பகுதி 6ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-70095391503196762202011-04-22T11:55:16.212+05:302011-04-22T11:55:16.212+05:30@பொற்கொடி
வாங்க,வாங்க
மிக நன்றி.@பொற்கொடி<br /><br />வாங்க,வாங்க<br /><br />மிக நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-39865991702349622362011-04-22T04:55:20.290+05:302011-04-22T04:55:20.290+05:30adade! wonderful! :-)adade! wonderful! :-)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-79325510904539428252011-04-18T18:34:29.279+05:302011-04-18T18:34:29.279+05:30@ஆதி
கதை படித்து கருத்திட்டமைக்கு நன்றி
@அமைதிச்...@ஆதி<br /><br />கதை படித்து கருத்திட்டமைக்கு நன்றி<br /><br />@அமைதிச்சாரல்<br /><br />மிக நன்றி,தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-7176694704567039192011-04-18T17:49:29.476+05:302011-04-18T17:49:29.476+05:30அருமையான கதை.. நல்ல எழுத்தோட்டம். தொடர்ந்து எழுதுங...அருமையான கதை.. நல்ல எழுத்தோட்டம். தொடர்ந்து எழுதுங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-16322894867823325212011-04-18T16:55:40.184+05:302011-04-18T16:55:40.184+05:30விடலைப்பருவத்தில் தோன்றிய தடுமாற்றம் தெளிந்து கதை ...விடலைப்பருவத்தில் தோன்றிய தடுமாற்றம் தெளிந்து கதை சுபமாய் முடிந்ததில் மகிழ்ச்சி ஆச்சி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-86945174244094464362011-04-17T06:29:20.773+05:302011-04-17T06:29:20.773+05:30@ஏஞ்சலின்
தொடர்ந்து படித்து ரசித்து வாழ்த்தியமைக்...@ஏஞ்சலின்<br /><br />தொடர்ந்து படித்து ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றிங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-52012060277458806072011-04-16T22:33:44.279+05:302011-04-16T22:33:44.279+05:30.யாசிச்சு பெற்றா அதுக்கு பேர் அன்பில்லை,காதலை வலுக....யாசிச்சு பெற்றா அதுக்கு பேர் அன்பில்லை,காதலை வலுக்கட்டாயப்படுத்தி பிறக்க வைக்க முடியாது "<br />அருமையான கருத்துள்ள கதை .நிறைய பெற்றோருக்கும்,இது ஒரு பாடம் .<br />காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை அழகா எழுதி இருக்கீங்க <br />.எப்ப அடுத்த கதை ..ஆவலுடன் காத்திருக்கிறேன். Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-6661859124962647512011-04-16T11:06:39.014+05:302011-04-16T11:06:39.014+05:30@சுரேஷ்
ஓகே
நன்றி
@வெங்கட் நாகராஜ்
தொடர்ந்து படித...@சுரேஷ்<br />ஓகே<br />நன்றி<br /><br />@வெங்கட் நாகராஜ்<br />தொடர்ந்து படித்து ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றிங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-10582573969679322722011-04-15T19:59:00.670+05:302011-04-15T19:59:00.670+05:30நல்ல கருத்துடன் கூடிய கதை. முதல் கதையே நல்ல கதையா...நல்ல கருத்துடன் கூடிய கதை. முதல் கதையே நல்ல கதையாய் அமைந்துள்ளது. வாழ்த்துகள் ஆச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-14905488866390021862011-04-15T19:10:06.945+05:302011-04-15T19:10:06.945+05:30எல்லா பகுதிகளையும் படிச்சிட்டு கமெண்ட் போடரேன்எல்லா பகுதிகளையும் படிச்சிட்டு கமெண்ட் போடரேன்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-2296387142820229892011-04-15T11:08:47.029+05:302011-04-15T11:08:47.029+05:30@வை.கோபலகிருஷ்ணன் சார்
கடந்த முறை ’தொடரும்’னு போட...@வை.கோபலகிருஷ்ணன் சார்<br /><br />கடந்த முறை ’தொடரும்’னு போட மறந்ததை நீங்கள் சுட்டிக் காட்டியதால் இறுதிப் பகுதி முடித்த கையோடு சுபம்னு போட்டுவிட்டேன்.<br /><br />என் மகள் கதை கேட்டால் கூட பாட்டி வடை சுட்ட கதையும்,ஆமை முயல் கதை மட்டும்தான் சொல்லுவேன்.வேற கதை சொல்லுனு கேட்டால் 1,2,3.....100 வரை சொல்ல ஆரம்பிச்சு எப்ப தூங்குறோம்னே தெறியாது.<br /><br />இப்ப நானும் ஒரு கதை எழுதிட்டேனு நம்ப முடியல.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-71165879011045473982011-04-15T09:52:12.911+05:302011-04-15T09:52:12.911+05:30நீங்கள் இந்தக்கதையை வெளியிட்ட அடுதத நிமிடமே படிக்க...நீங்கள் இந்தக்கதையை வெளியிட்ட அடுதத நிமிடமே படிக்க ஆரம்பித்து படித்து முடித்து, நான் பின்னூட்டம் இடும்போது அந்த “சுபம்” என்ற வார்த்தை அங்கு இல்லை. <br /><br />ஒரு வேளை பிறகு போட்டிருப்பீர்களோ என்னவோ; அல்லது தூக்கக்கலக்கத்தில் இருந்த எனக்கு அது என் கண்களுக்குத் தெரியாமல் போய் இருக்குமோ என்னவோ; <br /><br />எது எப்படியிருந்தாலும் “சுபம்” ஆகவே முடித்து விட்டீர்கள். என் மனமார்ந்த பாராட்டுக்கள். <br /><br />கதை சொல்லுவது ஈஸி, எழுதுவது கஷ்டம் என்று தாங்கள் சொல்வதும் சரிதான். <br /><br />எழுதுவதும் எனக்கு ஈஸி தான் என்று நிரூபித்து விட்டீர்களே! <br /><br />எதுவுமே ஆரம்பத்தில் கஷ்டம் தான்; பழகப்பழக சுலபமாக வந்துவிடும். <br /><br />அடுத்த கதையை சிறியதோ, பெரியதோ உடனே, இன்றே, இப்போதே சிந்திக்கவும், எழுதவும் ஆரம்பித்து விடுங்கள். விரைவில் வெளியிடுங்கள். <br /><br />தாங்கள் எழுத்துலகில் வெற்றிபெற என் அன்பான வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-72039992564889391622011-04-15T09:29:18.580+05:302011-04-15T09:29:18.580+05:30@ராஜி
//இது போல்
பல படைப்புகளை பதிவுகளாகத் தந்து ...@ராஜி<br />//இது போல்<br />பல படைப்புகளை பதிவுகளாகத் தந்து எங்களுடன் பகிர<br />வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.//<br /><br />முயற்சி செய்கிறேன்.ஒரு பக்க கதையில் கூட ஒரு நல்ல/பெரிய விசியத்தை அழகாக ஆரம்பித்து முடித்து விடுவீர்கள்.<br /><br />எனக்கு ஊக்கமும் ஆதரவும் தரும் தங்களைப் போன்ற பதிவர்களின் பதிவுகள்தான் எனக்கு ரோல் மாடலாக எடுத்துக்கொள்கிறேன்.நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-14386292196930811682011-04-15T09:22:17.103+05:302011-04-15T09:22:17.103+05:30@எல்.கே சார்
பொதுவான தலைப்புகளில் எப்பாவாதுதான் ப...@எல்.கே சார்<br /><br />பொதுவான தலைப்புகளில் எப்பாவாதுதான் புத்தகம் படித்துருக்கிறேன்.பதிவுலகுக்கு வந்துதான் பலருடைய படைப்புகளையும் படிக்கும் போது நான் தெரிந்துகொள்ள வேண்டியதும்,தற்கால மனிதர்களின் எழுத்தாற்றாலும் வியக்க வைத்தது.<br /><br />தங்களின் ஆதரவிற்கும்,ஊக்கத்திற்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-5275338427346440142011-04-15T09:16:34.306+05:302011-04-15T09:16:34.306+05:30@வை.கோபலகிருஷ்ணன் சார்
நான் பதிவை வெளியிட்ட நடு இ...@வை.கோபலகிருஷ்ணன் சார்<br /><br />நான் பதிவை வெளியிட்ட நடு இரவே படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.அப்போதே சுபம் என முடித்திருந்தேன்.<br /><br />கதை சொல்லுவதை விட எழுதுவது எவ்வளவு பெரிய விசயம்னு நல்லாவே புரியுது.பல கதைகளை எளிமையாக படைக்கும் தாங்கள் எனக்கு ஊக்கமளித்து,ஆதரவளித்தமைக்கு நன்றிகள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-61213291858825315022011-04-15T07:39:32.554+05:302011-04-15T07:39:32.554+05:30//விடலைப் பருவம் வரும்போது அந்த குழந்தை தடுமாறுவதை...//விடலைப் பருவம் வரும்போது அந்த குழந்தை தடுமாறுவதைக் காணும்போதும்,நல்வழிப்படுத்த முயற்சிக்கும்போதும்,அந்த குழந்தையும் பெற்றோரும் மீண்டும் பிறந்து பலவற்றை கற்று புதிய அனுபவங்களைப் பெற வேண்டியதாக உள்ளது.எந்தப் பருவத்திலும் பெற்றோர்க்குத் தெரியாமல் என்ன செய்தாலும் ஏமாற்றம் பெற்றோர்க்கு அல்ல,அந்த பிள்ளைக்குத்தான்.//<br /><br />அருமையான கருத்து ஆச்சி.கதை தெளிந்த நீரோடை போல்<br />மிக அழகாக சென்றது.6 பகுதிகளாக சரியாக பிரித்து <br />நல்ல தொடர் ஒன்றை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்.இன்னும் இது போல்<br />பல படைப்புகளை பதிவுகளாகத் தந்து எங்களுடன் பகிர<br />வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-10312457468097981142011-04-15T06:40:29.105+05:302011-04-15T06:40:29.105+05:30@வைகோ சார்
சுபம்னு கீழ போட்டு இருக்காங்க@வைகோ சார்<br /><br />சுபம்னு கீழ போட்டு இருக்காங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-24988225399695727732011-04-15T06:39:47.757+05:302011-04-15T06:39:47.757+05:30இதுக்குதான் சின்ன வயசில் மாமன்/அத்தை மகளை/மகனை உனக...இதுக்குதான் சின்ன வயசில் மாமன்/அத்தை மகளை/மகனை உனக்குத்தான் என்று சொல்லி வளர்த்தக்கூடாதுன்னு சொல்லுவாங்க.<br /><br />முதல் கதை என்று என்று தெரியாதவண்ணம் உங்கள் நடை இருந்ததுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-71344305438396800522011-04-15T02:32:21.072+05:302011-04-15T02:32:21.072+05:30ஆஹா, அருமையான ஒரு கருத்தை அழகாகச்சொல்லியிருக்கிறீர...ஆஹா, அருமையான ஒரு கருத்தை அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />//என் மகளைப் பற்றி எனக்குத் தெறியாதா ஆர்த்தி,கடந்த முறை சந்தோஷ் வீட்டுக்கு வந்து ஊர் திரும்ப நீ பஸ்ஸில் ஏறியதிலிருந்து உன்னை கவனிக்கத் தொடங்கினேன், சந்தோஷ் மாமா சந்தோஷ் மாமா னு நீ எழுதி வைத்திருந்தது உன் தடுமாற்றத்திற்கான காரணத்தை உணர்த்தியது.நல்ல வழியில் வளர்த்தும் படிக்கும் வயதில் நீ திசைமாறுவதைப் பார்த்து இதுதான் விடலைப்பருவமானு பதறிப்போனேன்.//<br /><br />அந்தத் தாயின் உள்ளம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. <br /><br />கதை “முற்றும்” அல்லது “தொடரும்”<br />ஏன் போடவில்லை?<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.<br />தொடர்ந்து எழுதுங்கள்.<br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com