tag:blogger.com,1999:blog-8658038936156468520.post1435636211464080468..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: மூன்று முத்துக்கள்ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-92003481119084925052011-09-07T16:18:16.236+05:302011-09-07T16:18:16.236+05:30@ஜெய்லானி
வாங்க,நன்றிங்க@ஜெய்லானி<br />வாங்க,நன்றிங்கஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-78018440803289373122011-09-07T01:57:05.635+05:302011-09-07T01:57:05.635+05:30ஃபேப்ரிக் வேலைகள் அருமையா இருக்குங்க :-)ஃபேப்ரிக் வேலைகள் அருமையா இருக்குங்க :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-83504725628408578092011-09-06T11:52:14.290+05:302011-09-06T11:52:14.290+05:30@ராஜி
வாங்க,வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.உங்கள...@ராஜி<br /><br />வாங்க,வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.உங்கள் வருகையை நானும்,என் வலைப்பதிவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-20208646505345284772011-09-05T23:48:44.274+05:302011-09-05T23:48:44.274+05:30ஒரு வழியா எனக்கு உங்க ப்லாக் ஓப்பன் ஆயிடுத்து.
உங்...ஒரு வழியா எனக்கு உங்க ப்லாக் ஓப்பன் ஆயிடுத்து.<br />உங்கள் கை வேலைகள் நன்றாக உள்ளன.<br /><br />முத்தான மூன்றையும் ரசித்தேன்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-78783188665424864432011-09-05T21:35:39.392+05:302011-09-05T21:35:39.392+05:30@வெங்கட் நாகராஜ்
தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் ...@வெங்கட் நாகராஜ்<br />தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.<br /><br /><br />@சென்னை பித்தன்<br />வாங்க சார்,தங்கள் முதல் வருகையிலும்,கருத்திலும் மகிழ்கிறேன்.<br /><br />@கே.பார்த்தசாரதி<br />நன்றி.என்னவோ சொல்றீங்க..சரி..சரி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-44941416402481907712011-09-05T21:10:48.702+05:302011-09-05T21:10:48.702+05:30உங்கள் பதில்கள் சுவையாகவும், சில இடங்களில் சாமர்த்...உங்கள் பதில்கள் சுவையாகவும், சில இடங்களில் சாமர்த்தியமாகவும் இருந்தது.இந்த பதிவை மிகவும் ரசித்தேன்.நன்றிKParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-23134085573079350352011-09-05T20:12:26.898+05:302011-09-05T20:12:26.898+05:30முத்தான முத்தல்லவோ!முத்தான முத்தல்லவோ!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-83430659620599731002011-09-05T19:51:04.890+05:302011-09-05T19:51:04.890+05:30நல்ல பதில்கள்.
முத்தான மூன்று முத்துகள்....
...நல்ல பதில்கள். <br /><br />முத்தான மூன்று முத்துகள்.... <br /><br />பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-33534810707962680952011-09-05T18:55:48.518+05:302011-09-05T18:55:48.518+05:30@வேடந்தாங்கல் கருண்
வாங்க,நன்றிங்க.
@ஏஞ்சலின்
நீங...@வேடந்தாங்கல் கருண்<br />வாங்க,நன்றிங்க.<br /><br />@ஏஞ்சலின்<br />நீங்கள் சொல்வதை ஏற்கிறேன்.வாய்ப்பு தந்தமைக்கும் நன்றி.<br /><br />@டி.கே.தீரன்சாமி<br />முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.<br /><br />@ஆதி<br />அப்படியா?..வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.<br /><br />@ரெத்னவேல் சார்<br />மிக்க நன்றி சார்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-86916313746874492182011-09-05T18:48:53.592+05:302011-09-05T18:48:53.592+05:30@சாகம்பரி
மிக்க நன்றி
@கவிதை வீதிசெளந்தர்
வாங்க,ந...@சாகம்பரி<br />மிக்க நன்றி<br /><br />@கவிதை வீதிசெளந்தர்<br />வாங்க,நன்றி<br />@வை.கோபாலகிருஷ்ணன் சார்<br />உங்களை சிரிக்க வைத்ததில் மகிழ்கிறேன்.<br /><br />மிக்க நன்றி.<br /><br />@சுரேஷ்<br />நன்றி.உங்களின் அந்த பதி்வின் விசியங்களை பேசும்போது சொல்லியிருந்தால் கூட நான் சிரித்திருப்பேனா என்று தெரியவில்லை.ஆனால் எழுத்து நடையில் படித்தபோது துக்கம் மறந்து சிரித்தேன்.பிறருக்கோ உங்களுக்கோ சாதரணமாகவே இருக்கலாம்.ஆனால் என்னால் மறக்க முடியாத பதிவு.இன்று படிக்கும்போதும் அதே உணர்வு.நன்றி.<br /><br />@கீதா<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-24700504906552323102011-09-05T15:24:13.420+05:302011-09-05T15:24:13.420+05:30அனைத்து பதில்களுமே அருமை. ஃபேப்ரிக் பெயிண்டிங், மற...அனைத்து பதில்களுமே அருமை. ஃபேப்ரிக் பெயிண்டிங், மற்றும் ஓவியம் வரைவதிலும், தையல் பழகுவதிலும் நமக்குள் ஒற்றுமை இருக்கிறது என்று மகிழ்ச்சி.<br /><br />நானும் பிளவுஸ் மற்றும் கைக்குட்டைகளில் பெயிண்டிங் செய்திருக்கிறேன்.<br /><br />உங்கள் ஆர்வம் மேலும் வளர வாழ்த்துக்கள் ஆச்சி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-5371940459370277032011-09-05T15:12:05.728+05:302011-09-05T15:12:05.728+05:30அழகான முத்துக்கள்...வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்து...அழகான முத்துக்கள்...வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..<br />டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.comT.K.Theeransamy,Kongutamilarkatchihttps://www.blogger.com/profile/12155630478027014275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-44305800256753974752011-09-05T15:07:52.447+05:302011-09-05T15:07:52.447+05:30என்னுடைய அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு மிக்க நன்றி ...என்னுடைய அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு மிக்க நன்றி ஆச்சி .<br />.உங்கள் ஒவொரு பதில்களும் இன்னும் உங்களை பற்றி நன்கு தெரிந்து கொள்ள உதவியது .<br />நிறைய பேர் வெளியில் சிரித்து உள்ளே அழுது கொண்டிரிப்பவர்கள் தான் ஆச்சி .ஒருவர் இன்னொருவருக்கு ஆறுதல் அந்த மட்டில் சந்தோஷமே .<br />.உங்கள் fabric art மிகவும் அழகா இருக்கு . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-79596574082642712462011-09-05T14:22:06.681+05:302011-09-05T14:22:06.681+05:30தெளிவான பதில்கள். பாராட்டுகள்..தெளிவான பதில்கள். பாராட்டுகள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-91991629506566010022011-09-05T13:42:58.452+05:302011-09-05T13:42:58.452+05:30அழகான தெளிவான பதில்கள். சுய ஆய்விலும் சுகம் உண்டு ...அழகான தெளிவான பதில்கள். சுய ஆய்விலும் சுகம் உண்டு போலும். பகிர்ந்துகொண்ட வேலைப்பாடுகள் அனைத்தும் அருமை. கைவசப்பட்ட கலையைக் கைவிடாது தொடருங்கள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-5997384238788200372011-09-05T13:37:28.472+05:302011-09-05T13:37:28.472+05:30நன்றி அக்காநன்றி அக்காAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-86769856849733300782011-09-05T13:25:52.975+05:302011-09-05T13:25:52.975+05:30ம்ம்ம் மூன்று மூன்றாக நன்றாக தொகுத்து உள்ளீர்கள், ...ம்ம்ம் மூன்று மூன்றாக நன்றாக தொகுத்து உள்ளீர்கள், உங்களது கைவேலைப்பாடுகள் மிக அழகாக உள்ளன, என்னுடைய பதிவை பார்த்து சிரித்தேன் என்று சொல்லுகிறீர்கள், நான் சிரிப்பாக எதையுமே எழுதியதாக ஞாபகமே இல்லை, ஹா ஹா ஒருவேளை நான் எழுதுவதே சிரிப்பாக இருக்கிறதோ என்னமோ, எப்படியோ உங்களது சிரிப்புக்கு நானும் ஒரு காரணம் ஆனதில் மகிழ்ச்சிAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-32652991932012161032011-09-05T12:59:05.135+05:302011-09-05T12:59:05.135+05:30கைவசம் அழகான கைத்தொழிலும், அதில் ஆர்வமும் உள்ள உங்...கைவசம் அழகான கைத்தொழிலும், அதில் ஆர்வமும் உள்ள உங்களுக்கு, என்றுமே கவலையில்லை. அதிலேயே ஆத்ம திருப்தி கிடைத்து விடும். <br /><br />தாங்களும் ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டவர் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். <br /><br />// * மரணமும், மரணத்திற்கு பின் ஆன்மா என்னாகிறதென்று ஆளுக்கொரு கதை சொல்றாங்களே!(இறந்துதான் தெரிஞ்சுக்கனும் போல) //<br /><br />நல்ல நகைச்சுவை - மிகவும் ரசித்துச் சிரித்தேன்.<br /><br />உங்களுக்கு தங்கமான குழந்தை மனது என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அதை ஆங்காங்கு இந்தப்பதிவினிலும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளீர்கள்.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.<br /><br />Voted 2 to 3 in Tamilmanam<br />3 to 4 in Indli<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-53743863232258397362011-09-05T12:19:34.328+05:302011-09-05T12:19:34.328+05:30வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-56945816072152563392011-09-05T11:42:03.815+05:302011-09-05T11:42:03.815+05:30அருமை. தங்களூடைய ஃபேப்ரிக் வேலைகள் மிக அழகாக உள்ளன...அருமை. தங்களூடைய ஃபேப்ரிக் வேலைகள் மிக அழகாக உள்ளன. வாழ்த்துக்கள்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com