tag:blogger.com,1999:blog-8658038936156468520.post8918264057046297450..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-5(முற்றும்)ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-12284905563706097742012-02-25T19:26:46.561+05:302012-02-25T19:26:46.561+05:30//என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-5(முற்ற...//என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-5(முற்றும்)//<br /><br />ஜாலியான உங்களின் மறக்க முடியாத பேருந்து நினைவுகளில் நாங்களும் ஜாலியாக பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று வண்டி பஞ்சராகி நின்று விட்டது போல [முற்றும்] போட்டு விட்டீர்களே ;(<br /><br />எங்களுக்கும் கோவில் பிரஸாதமோ அல்வாவோ கொடுத்தது போல மயக்கம் வருகிறதே!<br /><br />சீக்கிரம் வேறு ஏதாவது அனுபவம் பற்றி ஆரம்பிங்களேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-59966582813762847342012-02-25T19:02:31.886+05:302012-02-25T19:02:31.886+05:30தமிழ்மணம் 3 இன்ட்லி 3 யுடான்ஸ் 56தமிழ்மணம் 3 இன்ட்லி 3 யுடான்ஸ் 56வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-67677154531012667402012-02-25T16:09:19.273+05:302012-02-25T16:09:19.273+05:30@இரவு வானம்
தங்கள் கருத்திற்கும் ஆலோசனைக்கும் நன்ற...@இரவு வானம்<br />தங்கள் கருத்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி.இப்போ பயணத்திற்கு இடைவேளை.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-41275194280536280782012-02-25T16:09:16.643+05:302012-02-25T16:09:16.643+05:30@இரவு வானம்
தங்கள் கருத்திற்கும் ஆலோசனைக்கும் நன்ற...@இரவு வானம்<br />தங்கள் கருத்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி.இப்போ பயணத்திற்கு இடைவேளை.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-73914474982186948992012-02-25T11:38:10.158+05:302012-02-25T11:38:10.158+05:30பொங்கலையே அல்வாவா யூஸ் பண்ணி இருக்காங்களா? ஒருவேளை...பொங்கலையே அல்வாவா யூஸ் பண்ணி இருக்காங்களா? ஒருவேளை பொங்காலி திருடங்களா இருப்பாங்களோ? ஒகே ஒகே சொல்ல வேண்டிய கருத்தெல்லாம் எல்லாரும் சொல்லிட்டதால எனக்கு தோன்ற ஒரு கருத்த சொல்லிட்டு போறேன், நீங்க ஏன் இந்த தொடர இத்தோட நிறுத்திட்டீங்க, இன்னும் சொல்ல வேண்டிய விசயங்கள் இருக்குமே, இன்னும் கூட நிறைய விசயங்கள இன்னும் கொஞ்சம் சுவாரஸ்சயத்த கூட்டி சொல்லி இருக்கலாம்க்றது என்னோட அபிப்பிராயம், கொஞ்ச நாள் கழிச்சி விட்டு போன விசயங்கள் எதாவது ஞாபகத்துக்கு வந்தா மறுபடியும் பதியுங்கள், வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-49739394709504765052012-02-24T20:40:47.578+05:302012-02-24T20:40:47.578+05:30@வெங்கட் நாகராஜ்
ரசித்தமைக்கு நன்றி.மீண்டும் எப்ப...@வெங்கட் நாகராஜ்<br /><br />ரசித்தமைக்கு நன்றி.மீண்டும் எப்போதாவது பயணம் துவங்கும்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-68772335129457970412012-02-24T20:35:05.859+05:302012-02-24T20:35:05.859+05:30@காந்தி பனங்கூர்
வாங்க,தாங்கள் சொல்லியிருப்பதும் ச...@காந்தி பனங்கூர்<br />வாங்க,தாங்கள் சொல்லியிருப்பதும் சரியே,நன்றி.<br /><br />@ஆதி<br />அந்த நிகழ்வு எல்லோருக்கும் பாடமாகட்டும்.நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-35270433821811509982012-02-24T20:29:51.772+05:302012-02-24T20:29:51.772+05:30பேருந்து பயணம் சுகமாய் இருந்தது.. எத்தனை எத்தனை அ...பேருந்து பயணம் சுகமாய் இருந்தது.. எத்தனை எத்தனை அனுபவங்கள் ஒவ்வொரு பயணத்திலும்.... <br /><br /><br />நல்ல பகிவுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-88282623980059954432012-02-24T16:29:32.369+05:302012-02-24T16:29:32.369+05:30உங்க தாத்தாவின் அனுபவத்தை நினைத்தாலே பயமாக இருக்கி...உங்க தாத்தாவின் அனுபவத்தை நினைத்தாலே பயமாக இருக்கின்றது. வயதானவர்கள் தனியாக பயணம் செய்வதும் கூடாது. அப்படியே போனாலும் தன்னை பற்றிய எந்த விவரங்களையும் சொல்லக் கூடாது....<br /><br />பேருந்து பயணத்தில் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-3487402283916288002012-02-24T12:47:55.336+05:302012-02-24T12:47:55.336+05:30இந்த காலத்தில் நல்லவர்கள் போல் பேசும் யாரையும் நம்...இந்த காலத்தில் நல்லவர்கள் போல் பேசும் யாரையும் நம்பி நாம் எதையும் சொல்லவும் கூடாது, அதேபோல எதையும் அவர்களிடமிருந்து எதையும் வாங்கி சாப்பிடவும் கூடாது.காந்தி பனங்கூர்https://www.blogger.com/profile/05393876243871274649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-88455851276644565212012-02-24T12:16:07.919+05:302012-02-24T12:16:07.919+05:30@அவர்கள் உண்மைகள்
வாங்க,ஊர்க்காரவக பாசமா?
தங்கள் வ...@அவர்கள் உண்மைகள்<br />வாங்க,ஊர்க்காரவக பாசமா?<br />தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி <br /><br />@இராஜராஜேஸ்வரி<br />ஆமாம் மேடம் அல்வாவேதான்.அதில் அப்படி என்னத்த கலப்பார்கள்ன்னு தெரியல.நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-91187235188266294452012-02-24T12:08:00.958+05:302012-02-24T12:08:00.958+05:30@கே.ஆர்.பி.செந்தில்
வாங்க,சரிதான்,அறிமுகம் இல்லாதவ...@கே.ஆர்.பி.செந்தில்<br />வாங்க,சரிதான்,அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகினதில் கிடைத்த பரிசுதான் தாத்தாவிற்கு.<br /><br /><br />@ராம்வி<br />இது போல கொள்ளையடிப்பவர்கள் வயது பார்ப்பதில்லையே, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-66598077905579892802012-02-24T12:07:23.982+05:302012-02-24T12:07:23.982+05:30பொங்கல் என்று சொல்லி அல்வா அல்லவா கொடுத்து ஏமாற்ற...பொங்கல் என்று சொல்லி அல்வா அல்லவா கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்கள்!<br /><br /><br />பதிவல்ல பாடம்.. அனைவரும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-73075752064135495302012-02-24T11:47:22.909+05:302012-02-24T11:47:22.909+05:30உங்கள் பஸ் பயணம் அனுபவங்கள் மிக அருமை. எங்க ஊரு தா...உங்கள் பஸ் பயணம் அனுபவங்கள் மிக அருமை. எங்க ஊரு தாத்தாவை ஏமாற்றி விட்டார்களே என்ற வருத்தம் பதிவை முடித்ததும் வருகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-12515851213635480112012-02-24T11:07:59.629+05:302012-02-24T11:07:59.629+05:30உங்க தாத்தாவை பற்றி படித்ததும் வருத்தமாகிவிட்டது. ...உங்க தாத்தாவை பற்றி படித்ததும் வருத்தமாகிவிட்டது. <br />வயதானவர்களை தனியாக விடக்கூடாது என்று தோன்றியது.ஆனால் சில பெரியவர்கள் பிடிவாதமாக சொன்னலும் கேட்க மாட்டார்கள் தனியாக கிளம்பி விடுவார்கள்.<br /><br />நீங்க சொன்ன மாதிரி யாராவது சுவிஸ் பேங்கல போய் அடிச்சுகிட்டு வந்தா தேவலை!!<br /><br />உங்களோட பயணம் செய்த நாங்களும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் ஆச்சி. நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-35201556525124004992012-02-24T08:52:12.814+05:302012-02-24T08:52:12.814+05:30பொதுவாகவே அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதே தவறுத...பொதுவாகவே அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதே தவறுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-57109460947961473442012-02-24T08:31:41.269+05:302012-02-24T08:31:41.269+05:30@கணேஷ்
ஆமாம் சார்,தாத்தா கண் விழித்து விபரம் சொல்...@கணேஷ்<br /><br />ஆமாம் சார்,தாத்தா கண் விழித்து விபரம் சொல்லும்வரை எல்லோரும் ஒன்றும் புரியாமலும் செய்வதறியாமலும் பதட்டத்திலே இருந்தோம்.இன்னமும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.<br /><br />இப்போது அட்வான்சாக நாம் நமது கையில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களின் மீதே எதோ நச்சு ஸ்ப்ரே அடிச்சுடறாங்களாம்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-42925845254392401132012-02-24T08:26:56.553+05:302012-02-24T08:26:56.553+05:30@கீதமஞ்சரி
ஆமாங்க கெட்டதிலும் நல்லது நடந்தது போல அ...@கீதமஞ்சரி<br />ஆமாங்க கெட்டதிலும் நல்லது நடந்தது போல அன்று அவர் உயிர் பிழைத்தார்.ஒரு பக்கம் இப்படியான நயவஞ்சகர்கள் இருந்தாலும்,மற்றொரு பக்கம் அந்த ஆட்டோ ட்ரைவர் போன்ற நல்லவர்களும் வாழ்கின்றனர்.<br /><br />போரடித்துவிடுமோ என்றெண்ணி 5 பகுதிகளுடன் நிறுத்திவிட்டேன்.மற்றொரு காலகட்டத்தில் மீண்டும் துவங்குகிறேன்.நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-55761825900210059912012-02-24T08:21:35.207+05:302012-02-24T08:21:35.207+05:30@அமைதிச்சாரல்
//பொருள் போனாலாவது சில சமயங்கள்ல போய...@அமைதிச்சாரல்<br />//பொருள் போனாலாவது சில சமயங்கள்ல போயிட்டுப்போறதுன்னு விட்ரலாம். உயிருக்கு ஆபத்து ஏதாவது வந்துட்டா என்ன செய்யறது. <br /><br />வயசானவரை ஏமாத்தறதுக்கு திருடனுக்கும், வழியிலே இறக்கி விடறதுக்கு பஸ் ட்ரைவருக்கும் எப்டித்தான் மனசு வந்ததோ. //<br /><br />இதேதான் அனைவர் மனதிலும் தோன்றுகிறது.என்ன பன்றது இதுதான் உலகம்னு உறுதிபடுத்துகிறது.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-15483974274884038412012-02-24T08:18:44.384+05:302012-02-24T08:18:44.384+05:30@ஏஞ்சலின்
இன்னமும் இப்படித்தான் பல அப்பாவிகளை நம்ப...@ஏஞ்சலின்<br />இன்னமும் இப்படித்தான் பல அப்பாவிகளை நம்ப வைத்து ஏமாற்றுகின்றனர்.<br /><br />தங்களின் மனப்பூர்வ கருத்திற்கு நன்றி<br /><br /><br />@வை.கோபாலகிருஷ்ணன் சார்<br /><br />ஆமாம் சார்,நல்ல ஆட்டோ ட்ரைவர் அவர்.<br />என் தாத்தா அட்ரஸ் எழுதிய பேப்பரை சட்டைப் பையில் வைத்திருந்ததால் இப்படி காப்பாற்றப்பட்டார்.கொண்டுவந்த பைக்குள் வைத்திருந்தால் அதுவும் பையோடு களவாடப்பட்டிருக்கும்.நகைச்சுவையை ரசித்தமைக்கும் நன்றி சார்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-51007608422483179962012-02-24T07:04:01.889+05:302012-02-24T07:04:01.889+05:30தாத்தாவை நினைக்கையில் பாவமாக இருக்கிறது. ஆஸ்பத்திர...தாத்தாவை நினைக்கையில் பாவமாக இருக்கிறது. ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ரொம்பவே பதறியிருப்பீர்கள் இல்லை..? இது மாதிரி விஷயங்களைப் படிச்சாலே மனசை என்னமோ பண்ணிடுது. அடுத்த முறை வர்றேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-14952834670278804042012-02-24T06:55:42.293+05:302012-02-24T06:55:42.293+05:30மனசு மிகவும் கனத்துப்போனது ஆச்சி. பக்கத்திலிருப்பவ...மனசு மிகவும் கனத்துப்போனது ஆச்சி. பக்கத்திலிருப்பவர் மீதிருக்கும் பரஸ்பர நம்பிக்கையில்தானே அவர் கொடுத்ததை வாங்கி உண்டிருப்பார்? அந்த நம்பிக்கையை பாழ்படுத்த அந்தக் கயவனுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ? நல்லவேளையாக மனிதாபிமானமிக்க ஒரு ஆட்டோ டிரைவர் இருந்தார். தாத்தாவை பத்திரமாக வீடு சேர்த்தார். வீட்டு விலாசத்தையும் போன் நம்பரையும் தாத்தா தன் சட்டைப்பையில் வைத்திருந்ததும் நல்லதாயிற்று. அதைக் கவனித்து அந்த ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு கொண்டுவர எண்ணியதும் நல்லதாயிற்று. இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்தே பார்க்க முடியவில்லை.<br /><br />பிக் பாக்கெட்காரர்களைவிடவும் மோசமானவர்கள் இப்படிப் பேசி நைச்சியமாக ஏமாற்றும் பேர்வழிகள்.நல்லதொரு எச்சரிக்கைப் பாடம். ஏன் சீக்கிரமாக முடித்துவிட்டீர்கள்? பயணநினைவுகளுக்கு முடிவே கிடையாதே....கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-10351047634023191652012-02-24T03:34:22.294+05:302012-02-24T03:34:22.294+05:30வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமா...வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.<br />அன்புடன் vgk 24.02.2012வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-17436083229336900002012-02-24T01:06:57.511+05:302012-02-24T01:06:57.511+05:30ரயில் பஸ் பயணங்கள்ல இந்த திடீர் நட்புகள் கொடுக்கற ...ரயில் பஸ் பயணங்கள்ல இந்த திடீர் நட்புகள் கொடுக்கற 'அல்வா'வால நல்லவங்களையும் சந்தேகப்பட வேண்டி வந்துருது. பொருள் போனாலாவது சில சமயங்கள்ல போயிட்டுப்போறதுன்னு விட்ரலாம். உயிருக்கு ஆபத்து ஏதாவது வந்துட்டா என்ன செய்யறது. <br /><br />வயசானவரை ஏமாத்தறதுக்கு திருடனுக்கும், வழியிலே இறக்கி விடறதுக்கு பஸ் ட்ரைவருக்கும் எப்டித்தான் மனசு வந்ததோ. <br /><br />ஸ்விஸ் :-)))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-85414717181523444332012-02-23T22:48:46.176+05:302012-02-23T22:48:46.176+05:30உங்கள் தாத்தா பற்றிய கதை, மற்றவர்களுக்கு நல்லதொரு ...உங்கள் தாத்தா பற்றிய கதை, மற்றவர்களுக்கு நல்லதொரு பாடமாக அமையும். <br /><br />பாவம் அவர். அவருக்கும் மனதுக்குக் கஷ்டம், மற்றவர்களுக்கும் இதனால் கஷ்டம் தான். <br /><br />அந்த நல்ல ஆட்டோ டிரைவரை பாராட்டத்தான் வேண்டும். <br /><br />தாத்தாடம் விலாசம்+ஃபோன் நம்பர் இருந்தது, நல்லவேளையாக ஆட்டோ ஓட்டுனர் மூலம் வீடு வந்து சேர முடிந்தது.<br /><br />நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.<br /><br />வரவர சூப்பராகவே எழுதுகிறீர்கள்.<br /><br />கடைசியில் நகைச்சுவை வேறு!<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com