tag:blogger.com,1999:blog-8658038936156468520.post766551594680197875..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: பஹாய் சமயமும் லோட்டஸ் டெம்பிளும்ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-85657205492764673542011-05-02T17:24:25.241+05:302011-05-02T17:24:25.241+05:30@PRsamy
வருகைக்கும்,தகவல்களுக்கும் நன்றிகள்@PRsamy<br /><br />வருகைக்கும்,தகவல்களுக்கும் நன்றிகள்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-15316048104458015262011-04-26T07:54:12.883+05:302011-04-26T07:54:12.883+05:30பஹாய் சமூகத்தின் வழிபாட்டு இல்லமான "Lotus Tem...பஹாய் சமூகத்தின் வழிபாட்டு இல்லமான "Lotus Templல" பற்றிய தகவல்களுக்கு நன்றி. 1986ல் இ்க்கோவிலின் திறப்பு விழாவிற்கு சென்றவர்களில் நானும் ஒருவன். மறக்க முடியாத அனுபவம். உலகம் முழுவதும் உள்ள பஹாய்களின் "community development" நடவடிக்கைளில் இதுவும் ஒன்று. வருங்காலத்தில் இக்கோவிலைச் சுற்றி அனாதைகள் இல்லம், மருத்துவமனை, முதியாோ் இல்லம் போன்ற பல அமைக்கப்படும்.PRSamyhttps://www.blogger.com/profile/13277786810630438952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-88625060994544229032011-03-24T19:16:26.553+05:302011-03-24T19:16:26.553+05:30அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள்.அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-51310608316060624762011-03-07T17:44:27.579+05:302011-03-07T17:44:27.579+05:30முத்துலெட்சுமியின் ப்ரொஃபைல் போட்டோவை பாக்கும்போதெ...முத்துலெட்சுமியின் ப்ரொஃபைல் போட்டோவை பாக்கும்போதெல்லாம் பார்க்கணும்ன்னு நினைச்சுப்பேன்.. ஆயுசு இருந்தா ஒரு நடை வந்து பார்க்கணும். எப்போ கொடுத்துவெச்சிருக்கோ..<br /><br />புதிய தகவல்களையும் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-26969820218503827522011-03-04T10:33:06.123+05:302011-03-04T10:33:06.123+05:30நன்றி வடுவூர் குமரன் ,தெரியாத விபரத்தை தெரிவித்தமை...நன்றி வடுவூர் குமரன் ,தெரியாத விபரத்தை தெரிவித்தமைக்கு நன்றி . <br /><br />ராஜி அவர்களுக்கு நன்றி.<br /><br />தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன்.<br /><br />உங்க பதிவில் புராணம் (உண்மை)பாடியிருக்கேன் அது போதுமென நினைக்கிறேன்.தனி பதிவுமா போடனும்.பதில் தேவை <br /><br />வாங்க துளசி கோபால்,வருகையில் மகிழ்கிறேன்.அடுத்த பதிவில் நீங்கள் சொன்னபடி செய்தாகிவிட்டது.நன்றி.<br /><br />வாங்க சார்,தங்கள் முதல் வருகையில் மகிழ்கிறேன்,நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-90860915007333149912011-03-03T12:50:12.679+05:302011-03-03T12:50:12.679+05:30இன்று புதியதாய் ஒன்று தெரிந்துகொண்டேன்... நன்றி. ;...இன்று புதியதாய் ஒன்று தெரிந்துகொண்டேன்... நன்றி. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-10385402894916243802011-03-03T08:10:46.173+05:302011-03-03T08:10:46.173+05:30அழகான கட்டிடம்.
ஒருமுறை கடுங்கோடையில் போய், (சிவப...அழகான கட்டிடம்.<br /><br />ஒருமுறை கடுங்கோடையில் போய், (சிவப்புக் கம்பளத்தின் மேல் ஓடிவரும் நீர் வெந்நீராக வழிஞ்ச நிலை) பார்க்கும்படியா ஆச்சு:(<br /><br />ஒரு வேண்டுகோள்.<br /><br />உங்கள் பதிவு வாசிக்கஎன் வயசான கண்களுக்குக் கஷ்டமா இருக்கு, ஃபாண்ட் கலரை மாற்றினால் நலம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-49030994021068231942011-03-03T00:54:41.318+05:302011-03-03T00:54:41.318+05:30எனது பதிவில் தங்களை " பெயர்க்காரணம் "
தெ...எனது பதிவில் தங்களை " பெயர்க்காரணம் "<br />தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்துள்ளேன்<br /><br />படித்து பார்க்கவும்<br /><br />அழைப்பிற்கிணங்கி பதிவை தொடரவும்<br /><br />http://suharaji.blogspot.com/2011/03/blog-post_03.htmlrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-60146365093690048032011-03-01T20:50:12.742+05:302011-03-01T20:50:12.742+05:30முற்றிலும் புதுமையான தகவல்கள்.
இவற்றை எங்களுடன் பக...முற்றிலும் புதுமையான தகவல்கள்.<br />இவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டு எங்களுக்கு<br />தெரிவித்தமைக்கு நன்றி.மேலும் இது போல் பல<br />புதிய தவல்களை எங்களுக்கு வழங்குமாறு வேண்டுகிறேன்<br /><br />*************<br /><br />கணிணி பழுது காரணமாக தாமதமான பின்னூட்டம்.<br />தாமதத்திற்கு மன்னிக்கவும்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-37985023966773982302011-03-01T19:46:28.294+05:302011-03-01T19:46:28.294+05:30இதை கட்டி எல் அண்ட் டி - ECC நிருவனம் இழந்தது சுமா...இதை கட்டி எல் அண்ட் டி - ECC நிருவனம் இழந்தது சுமார் 1 கோடி ஆனால் அதன் மூலம் பெற்ற பெயர் இன்றுவரை அவர்கள் திறமைக்கு எடுத்துக்காட்டு.<br />இங்கு வேலை செய்தவர்களுக்கு கிடைத்த அனுபவம் காலாகாலத்துக்கும் இருக்கும்.தரக்கட்டுப்பாடு அப்போது இந்தியாவில் கேள்விப்படாத அளவுக்கு இருந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-9763521528037658222011-03-01T00:37:23.758+05:302011-03-01T00:37:23.758+05:30*எல்.கே அவர்களுக்கு நன்றி
நீங்களே இப்படி சொல்லிவி...*எல்.கே அவர்களுக்கு நன்றி <br />நீங்களே இப்படி சொல்லிவிட்டால்,நானெல்லாம் ?<br /><br /><br />*ரத்னவேல் அவர்களுக்கு நன்றி.மகிழ்கிறேன்.<br /><br /><br /><br />*ஆதி அவர்களுக்கு நன்றி,<br /><br />ஆம்! இது தியான ஸ்தலம் & எல்லா இன,மொழி ,சமய பிரிவினர்களை ஒன்றிணைக்க உருவான சமயம்.<br /><br />ஜெய்லானிஅவர்களுக்கு நன்றி. தங்களுக்குமா?சரி,சரி,இனி தில்லி வரும்போது இங்கும் ஒரு விசிட் அடிச்சுடுங்க.<br /><br />*வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு <br /><br />இங்கு திங்கள் கிழமை விடுமுறை,தாங்கள் செல்லும்போது அனுமதிக்காததான் காரணம் என்னவோ தெரியல,தங்கள் கருத்தில் மகிழ்கிறேன்.<br /><br />*ஏஞ்சலின் அவர்களுக்கு நன்றி.<br /><br />பார்த்து அழகை மட்டும்தான் ரசிக்க முடிந்தது,படித்த விபரங்களைதான் தெரிவித்துள்ளேன்.<br /><br />*ம.தி.சுதா அவர்களுக்கு நன்றி.<br /><br /><br /> <br />ஆமாம் சகோதரரே!<br />அழகான அமைதியான இடம். <br /><br />*முத்துலெட்சுமி அவர்களுக்கு நன்றி.<br />உங்க ஐடி (எம்பலம்) இந்த லோட்டஸ் டெம்பிள்தானே.<br />அழகான இடத்தின் படம்.<br /><br />*பாரத்..பாரதி அவர்களுக்கு<br />//நேரில் கண்ட உணர்வு தருகிறது //<br />மிக நன்றி.<br /><br />*GKP PILLAY:THANKAS FOR UR COMMENT<br /><br />*கே.ஆர்.பி.செந்தில் நன்றி.<br />தங்கள் பாராட்டில் மகிழ்கிறேன்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-90154859413502683052011-02-28T20:31:06.329+05:302011-02-28T20:31:06.329+05:30சிற்ப்பான பதிவு.. பாராட்டுக்கள் சகோதரி...சிற்ப்பான பதிவு.. பாராட்டுக்கள் சகோதரி...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-59447455792653885942011-02-28T19:56:22.418+05:302011-02-28T19:56:22.418+05:30I had been to BAHAAI's temple at the time of P...I had been to BAHAAI's temple at the time of Pongal-2003.but i didn't know most of these information provided by u.It's very interesting & useful ....<br />********GKP Pillay.GKP Pillayhttps://www.blogger.com/profile/18183107282800079959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-67427342913993841192011-02-28T17:50:18.800+05:302011-02-28T17:50:18.800+05:30புள்ளி விபரங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள்..
நேரில...புள்ளி விபரங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள்..<br />நேரில் கண்ட உணர்வு தருகிறது உங்கள் பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-49332271374274994372011-02-28T12:13:32.638+05:302011-02-28T12:13:32.638+05:30ஆச்சி, எனக்கும் பஹாய் டெம்பிள் ரொம்ப பிடிக்கும். அ...ஆச்சி, எனக்கும் பஹாய் டெம்பிள் ரொம்ப பிடிக்கும். அந்தமதம் கூட ரொம்ப சுதந்திரமான ஒன்றாகத் தெரிகிறது இல்லையா? :) எதுக்கும் ஒரு ரூல் கொண்டுவந்துட்டா பின்ன கஷ்டம்தான்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-79266991937554012812011-02-28T10:13:36.652+05:302011-02-28T10:13:36.652+05:30அருமையான படங்களுடன் மிக விளக்கமாக பகிர்ந்துள்ளீர்க...அருமையான படங்களுடன் மிக விளக்கமாக பகிர்ந்துள்ளீர்கள் நன்றி...<br /><br />இரவில் மிக மிக அருமையாக இருக்குமே...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-11088576978681560842011-02-27T23:33:52.860+05:302011-02-27T23:33:52.860+05:30நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .நன்றிநிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .நன்றி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-2424077367760679802011-02-27T23:14:46.763+05:302011-02-27T23:14:46.763+05:30புதுப்புது விஷயங்களைப் புதுமையாகத் தந்துள்ளீர்கள்....புதுப்புது விஷயங்களைப் புதுமையாகத் தந்துள்ளீர்கள். இதே இடத்தின் வாசல் கேட் வரையில் நான் சென்று வந்தேன். [2006 இல்]. ஆனால் அன்று அவர்கள் ஏனோ யாரையுமே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் உள்ளே சென்று பார்க்க முடியாமல் போனது.<br />அந்தக் குறை உங்கள் பதிவைப் படித்ததில், இப்போது நீங்கியது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-57802952930928109002011-02-27T22:05:41.508+05:302011-02-27T22:05:41.508+05:30புதுசா தான் தெரியுது....!! :-)புதுசா தான் தெரியுது....!! :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-55515396878589368272011-02-27T16:57:17.399+05:302011-02-27T16:57:17.399+05:30இந்த இடத்திற்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். அழகா...இந்த இடத்திற்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். அழகான அமைதியான இடம். இந்த பஹாய் சமயத்திற்கென்று உருவ வழிபாடு கிடையாது என்று நினைக்கிறேன். இங்கு அவரவர் கடவுளை நினைத்து தியானம் செய்யலாம். இரவில் குளங்களில் விளக்குகளிட்டு அழகாக இருக்கும். ஆனால் இரவில் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. சென்ற முறை மார்ச் மாதத்தில் பூக்களுடனும், அடர்ந்து கிடந்த சைனீஸ் ஆரஞ்சு மரங்களுடனும் சூப்பர்!ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-39792498080624914132011-02-27T16:14:41.150+05:302011-02-27T16:14:41.150+05:30நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-87240943246640645342011-02-27T14:04:15.856+05:302011-02-27T14:04:15.856+05:30எல்லாம் எனக்கு புதுசு தெரிந்துக் கொள்ள வேண்டியது ந...எல்லாம் எனக்கு புதுசு தெரிந்துக் கொள்ள வேண்டியது நெறைய இருக்குஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com