tag:blogger.com,1999:blog-8658038936156468520.post3413079263291937948..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-4ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-38305814602958808982012-12-27T17:26:31.515+05:302012-12-27T17:26:31.515+05:3027.12.2012 அன்று வலைச்சரத்தில் இந்த தங்களின் பதிவு...27.12.2012 அன்று வலைச்சரத்தில் இந்த தங்களின் பதிவு பற்றி திருமதி உஷா அன்பரசு என்பவர்களால் பாராட்டிப் பேசப்பட்டுள்ளது. <br /><br />மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள். VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-89319717403187376932012-12-27T12:59:38.050+05:302012-12-27T12:59:38.050+05:30உண்மை தெளிவு எதார்த்தம் ஏற்றுக்கொண்டு மற்றிகொண்டால...உண்மை தெளிவு எதார்த்தம் ஏற்றுக்கொண்டு மற்றிகொண்டால் சமுதாயம் தலைக்கும் அருமை பகிர்வுக்கு அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-14859295043472269952012-12-27T12:27:28.457+05:302012-12-27T12:27:28.457+05:30சேலையில் முள் விழுந்தாலும்,முள்ளில் சேலை விழுந்தால...சேலையில் முள் விழுந்தாலும்,முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்பது போல பேருந்தில் மட்டுமல்ல இது போன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே.//<br /><br />ஆணோ, பெண்ணோ திருமணம் செய்து கொண்டு மனைவியையும், கணவனையும் காதல் செய்தால் நன்றாக இருக்கும்.<br /><br />நல்லதொரு பதிவு.<br />வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-88130491244405162482012-02-25T19:05:17.973+05:302012-02-25T19:05:17.973+05:30தமிழ்மணம் 3 இன்ட்லி 2 யுடான்ஸ் 56தமிழ்மணம் 3 இன்ட்லி 2 யுடான்ஸ் 56வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-67336729099407642952012-02-24T12:24:11.129+05:302012-02-24T12:24:11.129+05:30@அமைதிச்சாரல்
//ரெண்டு பேரோட தகவல் தொடர்பு நிலையும...@அமைதிச்சாரல்<br />//ரெண்டு பேரோட தகவல் தொடர்பு நிலையும் நல்லாருந்தா அங்கே சாதனங்களுக்கே இடமில்லை, பிரிவு முறிவுக்கும் வாய்ப்பில்லை.//<br /><br />அதுலாம் காதலின் அருமை,உணமை புரிந்தவர்களுக்குங்க.<br /><br />இப்பதான் காதல்ன்ற பேரை மட்டும்தான வச்சிருக்காங்க,காதலிக்கிறோம்னு மனதார சொல்றதற்குள் காதல் பிச்சிகிட்டு போய்டுது.அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர வகுப்பினரும்,பெண்களும்தான்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-30272005897130866382012-02-24T10:04:48.443+05:302012-02-24T10:04:48.443+05:30நல்லதொரு பகிர்வு.. ரெண்டு பேரோட தகவல் தொடர்பு நிலை...நல்லதொரு பகிர்வு.. ரெண்டு பேரோட தகவல் தொடர்பு நிலையும் நல்லாருந்தா அங்கே சாதனங்களுக்கே இடமில்லை, பிரிவு முறிவுக்கும் வாய்ப்பில்லை.<br /><br />கூட்டத்தில் மாட்டிக்கிட்ட பெண்களின் நிலையை சரியாச் சொன்னீங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-32671215542960472422012-02-24T08:39:07.159+05:302012-02-24T08:39:07.159+05:30@சம்பத்குமார்
மிக்க நன்றி,வலைச்சரம் வந்து பார்த்த...@சம்பத்குமார்<br /><br />மிக்க நன்றி,வலைச்சரம் வந்து பார்த்தேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-81555713646069449362012-02-24T08:38:20.714+05:302012-02-24T08:38:20.714+05:30@கீதமஞ்சரி
வருகைக்கும் நேர்த்தியான கருத்துப் பகிர...@கீதமஞ்சரி<br /><br />வருகைக்கும் நேர்த்தியான கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.<br /><br />@ஆதி<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-84713683060123325462012-02-24T00:56:33.599+05:302012-02-24T00:56:33.599+05:30வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை...வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்<br /><a href="http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_24.html" rel="nofollow"> ஜொலிக்கும் பெண் சிற்பிகள் </a><br /><br />அன்புடன்<br />சம்பத்குமார்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-62895131115023139252012-02-23T15:59:43.250+05:302012-02-23T15:59:43.250+05:30நல்ல பகிர்வு. பேருந்து பற்றிய நினைவுகள் நிறைய கருத...நல்ல பகிர்வு. பேருந்து பற்றிய நினைவுகள் நிறைய கருத்துக்களை தருகிறது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-85840847123563445782012-02-23T06:06:53.895+05:302012-02-23T06:06:53.895+05:30பழைய நினைவுகளோடு சமூகச்சாடல்களையும் முன்வைக்கும் வ...பழைய நினைவுகளோடு சமூகச்சாடல்களையும் முன்வைக்கும் விதம் அருமை. காதல் பற்றிய சிந்தனைப் பகிர்வுகள் யாவும் மிகச்சரியே. காலம் மாறினாலும் காதல் மாறாமல் இருப்பதெல்லாம் பழங்கதையாகிவிட்டது.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-31087723718037055292012-02-22T16:04:53.912+05:302012-02-22T16:04:53.912+05:30@ராஜி
பட்ட பின்தான் திருந்தனும் என்பதில் உறுதியாய...@ராஜி<br /><br />பட்ட பின்தான் திருந்தனும் என்பதில் உறுதியாய் இருக்கும்போது என்ன செய்ய முடியும்.நன்றி சகோஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-48863603351100942682012-02-22T14:36:06.464+05:302012-02-22T14:36:06.464+05:30விட்டில் பூச்சிகளாய் பெண் இருக்கும்போது வேறேன்ன சொ...விட்டில் பூச்சிகளாய் பெண் இருக்கும்போது வேறேன்ன சொல்லராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-69772435053856379022012-02-22T11:51:53.842+05:302012-02-22T11:51:53.842+05:30@ஏஞ்சலின்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.பதின்ம வ...@ஏஞ்சலின்<br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.பதின்ம வயது பெரிய பரீட்சையாகவே உள்ளது.<br /><br />@கோவை நேரம்<br />ஆமாங்க,மல்ரும் நினைவுகளேதான்,நன்றிகள்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-81158074483060322252012-02-22T09:07:11.660+05:302012-02-22T09:07:11.660+05:30மலரும் நினைவுகள் ..மலரும் நினைவுகள் ..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-77912259400172668402012-02-21T19:56:09.614+05:302012-02-21T19:56:09.614+05:30//
.வழிகாட்டுதல் தேவையில்லை என்ற நினைப்பு,ஊடகங்களி...//<br />.வழிகாட்டுதல் தேவையில்லை என்ற நினைப்பு,ஊடகங்களின் தாக்கம்,எதையும் சமாளித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை,//<br /><br /><br />பெண்கள்தான் பெரும்பாலும் விட்டில்பூச்சிகள்.<br />பதின்ம வயது கவனமுடன் கையாளப்பட வேண்டிய பருவம் . தெளிவான சிந்தனையுடன் எழுதியிருக்கீங்க . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-40992961688747309602012-02-21T19:12:10.083+05:302012-02-21T19:12:10.083+05:30@இரவு வானம்
சொல்றவங்க சொல்லிகிட்டே இருக்கட்டும்,ச...@இரவு வானம்<br /><br />சொல்றவங்க சொல்லிகிட்டே இருக்கட்டும்,செய்றவங்க செய்துகிட்டே இருக்கட்டும்,நான் செய்வது எதுவும் தப்பு கிடையாதுன்னு நினைக்கும் வரைதான் உல்லாசம்.தப்புன்னு உணரும்போது வருந்துவதை அப்போதும் மற்றவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-64328414198200448732012-02-21T17:44:08.577+05:302012-02-21T17:44:08.577+05:30இந்த கால காதலை பத்தி எழுதி எழுதி ரொம்ப போரடிச்சு ப...இந்த கால காதலை பத்தி எழுதி எழுதி ரொம்ப போரடிச்சு போயிருச்சுங்க, அவங்கவங்க அவங்க வேலைய கரக்டா பாத்துகிட்டேதான் இருக்காங்க, நாமதான் அதையெல்லாம் பாத்து நொந்துக்கனும் போல இருக்கு,ம்ஹூம்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-47578245950203722672012-02-21T17:25:44.939+05:302012-02-21T17:25:44.939+05:30@வை.கோபாலகிருஷ்ணன் சார்
தங்கள் கருத்திற்கும்,பாராட...@வை.கோபாலகிருஷ்ணன் சார்<br />தங்கள் கருத்திற்கும்,பாராட்டிற்கும் நன்றிகள் சார்.<br /><br />@வெங்கட் நாகராஜ்<br />தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-46256422973927479212012-02-21T17:23:51.157+05:302012-02-21T17:23:51.157+05:30@கணேஷ்
//பஸ்ஸில் மொபைல் உபயோகிப்பது மிக அதிக அளவி...@கணேஷ்<br />//பஸ்ஸில் மொபைல் உபயோகிப்பது மிக அதிக அளவில் பெண்கள்தான் என்பது தெரியுமா உங்களுக்கு? (அதுவும் குசுகுசுவென்று அருகில் இருப்பவன் காதைத் தீட்டிக் கேட்டால்கூட சத்தம் எழாதபடி எப்படித்தான் பேச முடியுதோ? அவ்வ்வ்வ) பத்தாததுக்கு இப்போ மொபைல்லயே இன்டர்நெட் வேற!<br /><br />-பெண்களை உரசுபவர்களை உரசல் மன்னர்கள் என்றா சொல்வீர்கள். உரசல் பன்றிகள், உரசல் பொறுக்கிகள் என்று எத்தனை நல்ல(!) வார்த்தைகள் இருக்கின்றன.//<br /><br />அத்தனையும் உண்மை.தங்கள் கருத்திற்கு நன்றிகள்.<br /><br />@ராம்வி<br />ஆமாம் பாதிப்படைவது பெண்களே!தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-56354133865039569732012-02-21T14:31:29.415+05:302012-02-21T14:31:29.415+05:30நல்ல பகிர்வு.... தொடருங்க ஆச்சி.நல்ல பகிர்வு.... தொடருங்க ஆச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-34798997216225008772012-02-21T13:27:45.718+05:302012-02-21T13:27:45.718+05:30//சேலையில் முள் விழுந்தாலும்,முள்ளில் சேலை விழுந்த...//சேலையில் முள் விழுந்தாலும்,முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்பது போல பேருந்தில் மட்டுமல்ல இது போன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே//<br /><br />மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.<br />பாராட்டுக்கள்.<br /><br />பெண்கள் எங்கும் எதிலும் மிகவும் உஷாராகவே இருக்க வேண்டியுள்ளது. <br /><br />மனதளவில் முதலில் எல்லோரும் நல்லவர்களாக மாற வேண்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-9553722343592642062012-02-21T09:34:08.258+05:302012-02-21T09:34:08.258+05:30காதலைப்பற்றிய மிகவும் தெளிவான சிந்தனை.விழிப்புணர்வ...காதலைப்பற்றிய மிகவும் தெளிவான சிந்தனை.விழிப்புணர்வை தரும் படியாக அருமையாக எழுதியிருக்கீங்க ஆச்சி.<br /><br />//சேலையில் முள் விழுந்தாலும்,முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்பது போல பேருந்தில் மட்டுமல்ல இது போன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே.//<br /><br />உண்மை ஆச்சி. பாதிக்கபடுவது பெண்கள் என்று நீங்கள் சொல்லியிருப்பதும் சத்தியமான வார்த்தை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-42414319166525193932012-02-21T06:04:40.059+05:302012-02-21T06:04:40.059+05:30முன்பு தகவல் தொடர்பு சரியில்லாததால் சங்கடம்,பிரிவு...முன்பு தகவல் தொடர்பு சரியில்லாததால் சங்கடம்,பிரிவு,முறிவு வரும்.இப்போ தகவல் தொடர்பு அதிகமானதால் பிரிவு,முறிவு அதிகமாகிறது.<br /><br />-வைர வரிகள். நானும் இதை எண்ணி வியந்திருக்கிறேன். பஸ்ஸில் மொபைல் உபயோகிப்பது மிக அதிக அளவில் பெண்கள்தான் என்பது தெரியுமா உங்களுக்கு? (அதுவும் குசுகுசுவென்று அருகில் இருப்பவன் காதைத் தீட்டிக் கேட்டால்கூட சத்தம் எழாதபடி எப்படித்தான் பேச முடியுதோ? அவ்வ்வ்வ) பத்தாததுக்கு இப்போ மொபைல்லயே இன்டர்நெட் வேற!<br /><br />-பெண்களை உரசுபவர்களை உரசல் மன்னர்கள் என்றா சொல்வீர்கள். உரசல் பன்றிகள், உரசல் பொறுக்கிகள் என்று எத்தனை நல்ல(!) வார்த்தைகள் இருக்கின்றன.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com