tag:blogger.com,1999:blog-8658038936156468520.post2596156157389940689..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: பாண்டி நாட்டு தமிழ்ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-87180251769692018712011-09-15T07:06:56.048+05:302011-09-15T07:06:56.048+05:30@என் ராஜபாட்டை ராஜா
உங்கள் வருகை மறக்க முடியாத ஒன...@என் ராஜபாட்டை ராஜா<br /><br />உங்கள் வருகை மறக்க முடியாத ஒன்று.வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-31549026565573486712011-09-14T11:12:12.534+05:302011-09-14T11:12:12.534+05:30@ஏஞ்சலின்.
கருத்து பகிர்விற்கு நன்றி.எங்கெங்கோ பிற...@ஏஞ்சலின்.<br />கருத்து பகிர்விற்கு நன்றி.எங்கெங்கோ பிறந்து,வளர்ந்து எங்கையோ வாழ்கிறோம்னு அவ்வப்போது நினைப்பதுண்டு.உங்க பின்னூட்டமும் அதை நினக்க வைக்கிறது.எப்படியோ எல்லோரும் நல்லபடியா வாழனும்.<br /><br />@ராஜி<br />வாங்க,கொங்கு தமிழர்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டவில்லை.சென்னை தமிழ் இப்போ எல்லா த்மிழ் சீரியல்கள் பாத்தால்கூட கத்துக்கலாம்.நன்றிங்க.<br /><br />@ம.தி.சுதா<br />//நமம இடங்களில் குழாய் என்று தான் சொல்கிறோம் ஆனால் அதுவும் தமிழல்லவே...//<br /><br />’ழ’ வை பேசும்தமிழில் சரியாக உச்சரிக்காமல்தான் ‘கொலாய்’ என்பார்கள்.<br /><br />அதுவும் தமிழ் இல்லையா?பிறகு அது எந்த மொழி?வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.<br /><br />@கீதா<br />வாங்க,பகிர்வான கருத்திற்கு நன்றிங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-63155905063053500262011-09-14T11:00:09.576+05:302011-09-14T11:00:09.576+05:30@ஆனந்தன்
முதல் வருகையாக மதுரைக்காரர் வந்ததில் மகி...@ஆனந்தன்<br /><br />முதல் வருகையாக மதுரைக்காரர் வந்ததில் மகிழ்ச்சி.நன்றிங்க<br /><br />@ரத்னவேல் சார்<br />வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி சார்<br /><br />@வெங்கட் நாகராஜ்<br />மிக்க நன்றி<br /><br />@ஜெய்லானி<br />இப்போ அதிக ஊர்களில் மதுரைத் தமிழ் பரவிதான் உள்ளது.மதுரைக்காரர்களின் இடம்பெயர்ப்பு கூட காரணமாக இருக்கலாம்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.<br /><br />@கோபாலகிருஷ்ணன் சார்<br />ஆமாம் சார்,திருச்சியில் அதிகமாக இதே ஸ்லாங்தான்.என் மாமியார் வீட்டின் பக்கத்துவீட்டார் மயிலம்பட்டியை சேர்ந்தவர்.அப்படியே மதுரைத் தமிழ்தான் பேசுவார்கள்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-19352768152839416032011-09-12T16:29:26.093+05:302011-09-12T16:29:26.093+05:30மதுரைத் தமிழ் வித்தியாசமாக அதே சமயம் அழகாக இருக்கு...மதுரைத் தமிழ் வித்தியாசமாக அதே சமயம் அழகாக இருக்கும். <br />என் அம்மாவின் ஊரும் நான் பிறந்ததும் சிவகங்கை மாவட்டம் என்பதால் மதுரை தமிழ் எனக்கு பழக்கம்.<br />தவளைப்பானை - சர்வம் என்று சொல்வோம்.<br />சொளகு எங்கள் வீட்டிலும் இருந்தது.கையில் பிடித்து புடைக்கும் இடம் அகலமாகவும், கொட்டும் இடம் குறுகலாகவும் இருக்கும்.<br /><br />திட்டுவதை வைவது என்பார்கள்.<br />அங்கிட்டு, இங்கிட்டு என்று சொல்வார்கள்.<br />இப்போதும் மதுரையிலும் சிவகங்கையிலும் இருக்கும் என் மாமாக்கள் வேகமாக பேசும் போது சிரிப்பாகத் தான் இருக்கும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-72601706669014986812011-09-12T14:08:07.692+05:302011-09-12T14:08:07.692+05:30மதுரைத்தமிழ் மதுரமாயுள்ளது. வாசிக்கிறது, சொளகு, கொ...மதுரைத்தமிழ் மதுரமாயுள்ளது. வாசிக்கிறது, சொளகு, கொடக்கல் போன்றவற்றை திருச்சி, தஞ்சை பகுதிகளில் கேட்டிருக்கிறேன். மற்ற வார்த்தைகள் புதியவை. சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-65477167632697271542011-09-12T13:45:36.165+05:302011-09-12T13:45:36.165+05:30ஃஃஃஃஎன் அம்மாச்சி ஊரில் கொலாயில் கொண்ட பானைய வைனு ...ஃஃஃஃஎன் அம்மாச்சி ஊரில் கொலாயில் கொண்ட பானைய வைனு சொன்னபோதும் புரியாமல் விழித்ததுண்டுஃஃஃஃ<br /><br />நமம இடங்களில் குழாய் என்று தான் சொல்கிறோம் ஆனால் அதுவும் தமிழல்லவே...<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2011/09/blog-post.html" rel="nofollow">யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-48175821655124933842011-09-11T20:21:11.174+05:302011-09-11T20:21:11.174+05:30மதுரை தமிழ் என்றும் இனிமைதான்.
மதுரைத் தமிழ் மணக்க...மதுரை தமிழ் என்றும் இனிமைதான்.<br />மதுரைத் தமிழ் மணக்கும் என்றால் கொங்கு தமிழ் கொஞ்சும்.<br />ஒவ்வொரு தமிழிற்கும் ஒரு வித சிறப்பு <br />உண்டுதான்.இன்னாமே என்று கூவப்படும் சென்னைச் செந்தமிழ் தவிர.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-48065015448479269022011-09-11T20:06:34.164+05:302011-09-11T20:06:34.164+05:30அருமையான பகிர்வு ஆச்சி .எங்கப்பா குடும்பம் மதுரை உ...அருமையான பகிர்வு ஆச்சி .எங்கப்பா குடும்பம் மதுரை உத்தமபாளையம் <br />ஆனா நான் பிறந்தது தருமபுரி .எனக்கு மதுரை மொழிநடையை அனுபவிக்க கிட்டல .இன்னும் அத்தை எல்லாம் அங்கதான் இருக்காக .அவுக பேசும்போது <br />தனி அழகுப்பா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-18673649003857786692011-09-11T19:54:02.986+05:302011-09-11T19:54:02.986+05:30தமிழ்மணம் 4 to 5
INDLI 6 to 7
பாண்டி நாட்டுத் தமி...தமிழ்மணம் 4 to 5<br />INDLI 6 to 7<br /><br />பாண்டி நாட்டுத் தமிழ் பற்றியும், சொல் வழக்குகள் பற்றியும், அழகாக எழுதியுள்ளீர்கள். அதில் 90% நானும் இங்கு பெரியவர்கள் பேசி கேள்விப்பட்டிருக்கிறேன். <br /><br />பெண் தலையில் உள்ளது சுறுமாடு ?<br />இங்கு எங்கள் ஊரில் சும்மாடு என்பார்கள்.<br /><br />வாசி, வாசிப்பாயா? என்பதெல்லாம் வெகு சகஜமாக இங்கு எல்லோரும் சொல்லும் வார்த்தைதானுங்க.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். <br /><br />காலை முதல் மாலை வரை வீட்டில் இல்லாமல் வெளியில் அலைச்சல். சற்று தூரத்தில் உள்ள இடத்தில் ’கல்யாண வரவேற்பு’க்கு போகும்படியான நிர்பந்தம். அதனால் மிகத்தாமதமாக பின்னூட்டம் கொடுத்துள்ளேன். <br /><br />[ஆளைக்காணோமே என்று கவலைப் பட்டிருப்பீர்களோ! என்னவோ?] vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-48088184071348465392011-09-11T17:17:50.542+05:302011-09-11T17:17:50.542+05:30இதுல பல வார்த்தைகள் ..எங்க ஊர் வயதானவர்கள் பேசி க...இதுல பல வார்த்தைகள் ..எங்க ஊர் வயதானவர்கள் பேசி கேட்டதுண்டு.அதனால நிறைய வார்த்தைகள் கண்டு பிடிச்சிட்டேன் (( சிதம்பரம் டூ கடலூர் ))<br /><br />நேரில பேசி கேட்ட விதத்தில் எழுதி இருக்கீங்க .படிக்கவே ஜாலியா இருக்கு :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-77183879850507102172011-09-11T14:35:32.558+05:302011-09-11T14:35:32.558+05:30மதுரைத் தமிழ்.... கேட்க இனிக்குது...
ட்மதுரைத் தமிழ்.... கேட்க இனிக்குது... <br /><br />ட்வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-66628794938797061912011-09-11T09:53:29.291+05:302011-09-11T09:53:29.291+05:30அருமையான பதிவு.
மிகவும் ரசித்தேன் மதுரை தமிழை.
வாழ...அருமையான பதிவு.<br />மிகவும் ரசித்தேன் மதுரை தமிழை.<br />வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-1119521349078684522011-09-11T08:26:54.721+05:302011-09-11T08:26:54.721+05:30மிக நல்ல பதிவு...எனது மதுரை நினைவுகளை தட்டி எழுப்ப...மிக நல்ல பதிவு...எனது மதுரை நினைவுகளை தட்டி எழுப்பியது..எப்பொழுதும் மண் மனம் மாறாத மதுரை..மதுரைக்காரன் என்று சொல்லிக்கொள்வ்தில் பெருமைப்படும் தமிழன் நான்..Anandanhttps://www.blogger.com/profile/01242000765827945030noreply@blogger.com